Breaking News

Showing posts with label | ✒ Elamparuthi |. Show all posts
Showing posts with label | ✒ Elamparuthi |. Show all posts

‘எம்.பி., எங்கே? எம்.எல்.ஏ., எங்கே? அரசு என்ன செய்கிறது?’ - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

தருமபுரி : தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சீலநாயக்கனூர் கிராமத்தில் செல்போன் டவர் அமைக்க கோரி பொதுமக்கள் கடந்த மூன்று மணி நேரமாக சா...Read More

பெண் கழுத்தறுக்கப்பட்டு சாலையில் வீசிய கொடூரம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கம்மநாயக்கனள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவ...Read More

அரூர் மீனவர் பேட்டையில் சாக்கடை வசதி கோரி சாலை மறியல்

  தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் நகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கார் நகர் மீனவர் பேட்டையில் , சாக்கடை வசதி கோரி குடியிருப்பு மக்கள...Read More

"சீட்டுக்காக தி.மு.க-வுடன் ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை" — தர்மபுரியில் திருமாவளவன்

  தர்மபுரி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் தோழர் திருமாவளவன் , “நாங்கள் தேர்தல் சீட்டுக்காக தி.மு.க-வுடன் ஒட்டிக்கொண்டு இருப...Read More

தருமபுரியில் தனி பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கள்ளக் காதலியை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்றார் – சிறையில் அடைப்பு | BCID Police Sub-Inspector Arrested for Attempting to Kill Lover in Dharmapuri

தருமபுரி : பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பூகானஅள்ளி கிராமத்தை சேர்ந்த கோமதி (28), குடும்ப பிரச்சினை காரணமாக கணவர்மீது முன்பு போலீசில் புகா...Read More

எஸ்சி, எஸ்டி வழக்கில் கைது செய்யாத காவல்துறைக்கு எதிராக அரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் |Protest in Arur Against Police Inaction on SC/ST Atrocities Act Case

தருமபுரி மாவட்டம் அரூரில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும், குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறையை கண்ட...Read More

இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் பி.வி. கரியமால் (96) காலமானார்

  தருமபுரி : தருமபுரி மாவட்டம், அரூர் அருகே பாப்பிசெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் அய்யா பி.வி. கரியம...Read More

ரூ.82.5 லட்சத்தில் 12 தொகுப்பு வீடுகள் – பூமி பூஜை

  தருமபுரி : தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பெல்லுஅள்ளி பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் ரூ.82.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய ...Read More

காதலித்து திருமணம் செய்த இளம் பெண்ணின் சாவில் மர்மம் – மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம்

  தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த இளம் பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கூறி, அரசு மருத்துவக் கல்லூரி ம...Read More

சந்திர கிரகணத்தின் போது ஆட்டுக்கல்லில் உலக்கை நேராக நின்ற அதிசயம் – தருமபுரி கிராமத்தில் ஆச்சரியம்

தருமபுரி : சந்திர கிரகணத்தின் போது அற்புத காட்சி ஒன்று தருமபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற சந்திர கிரகணம் இர...Read More

காவலர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

  தருமபுரி : காவலர் தினத்தை முன்னிட்டு, காரிமங்கலம் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, பெண்கள் மற்றும்...Read More

மாணவர்களிடம் கை, கால் அழுத்தவைத்த தலைமை ஆசிரியர் – வைரல் வீடியோ சர்ச்சை, தற்காலிக இடமாற்றம்

 தருமபுரி : தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கலைவாணிக்கு பள்ளி மாணவர்கள் கை, கால்...Read More

ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்: தனியார் பள்ளி உரிமையாளரின் மகன் கைது!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அதியமான் மேல்நிலைப்பள்ளியை நடத்தி வரும் பள்ளி உரிமையாளரின் மகன், ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்...Read More

தருமபுரி அரசு தலைமை மருத்துவமனையின் அவலம்: உடற்கூறு ஆய்வு செய்ய மருத்துவர் இல்லை – உறவினர்கள் போராட்டம்!

ஒகேனக்கல் சுற்றுலா வந்த என்ஜினியர் ராஜசேகரன் (45) திடீரென மரணம் அடைந்த நிலையில், அவரது உடலுக்கு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் உடற்க...Read More

தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு: 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து

ஓசூர் அருகே பெங்களூர்–கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து நடைபெற்றது. ஓச...Read More

கெலவரப்பள்ளி அணையில் வெள்ளப்பெருக்கு நீருடன் இரசாயன நுரைகள் – மக்களின் உயிருக்கு ஆபத்தா?

 கனமழை  ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு  ஆற்றில் குவியல் குவியலாக செல்லும் இரசாயன நுரைகள் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு ...Read More

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாலை நிலவரப்படி வினாடிக்கு 1,35,000 கனஅடி அளவில் இருந்த நீர்வர...Read More

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,35,000 கனஅடி நீர் வரத்து – சுற்றுலா தடை நீடிப்பு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 1,35,000 கன அடியாக அதிகரிப்பு, 4 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1,35,...Read More

தருமபுரி மலை கிராமத்தில் 79 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தேசிய கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடிய மக்கள்

 தருமபுரி, ஆக.16: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பண்ணப்பட்டி மலை கிராமத்தில், சுதந்திரம் பெற்ற 79 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ...Read More

தருமபுரி மாவட்டம் – மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு: அரூரில் காத்திருப்பு போராட்டம்

தருமபுரி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளை  நாயை விட கேவலமாக நடத்துவதாக  அரூர் பேரூராட்சி நிர்வாகம்  மீது குற்றச்சாட்டு  கோரிக்கைகளை செவிசாய்க்காத...Read More