Breaking News

Showing posts with label 📂 Chennai Dist.. Show all posts
Showing posts with label 📂 Chennai Dist.. Show all posts

சென்னை உயர்நீதிமன்றத்தில் மோடி 75வது பிறந்தநாள் விழா – பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் கொண்டாட்டம்

  சென்னை, 17 செப்டம்பர் 2025 – பாஜக மாநில வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா சென்னை உயர்...Read More

சூட்கேசில் துண்டுத் துண்டாக பெண்ணின் உடல்.. ஒருவர் கைது! - குற்றவாளியைக் காட்டிக்கொடுத்த சிசிடிவி

சென்னை :  சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த இடத்தில் இருந்த சூட்கேசில் ஒரு பெண்ணின் உடல் துண்டுத் துண்டாக வெட்டி...Read More

சீதாராம் யெச்சூரியின் திருவுருவ படத்திற்கு மதிமுக தலைவர் வைகோ, துரை வைகோ, மல்லை சி ஏ சத்யா உட்பட பலர் மலர் தூவி மரியாதை

சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரான சீதாராம...Read More

பிரபல நகைக்கடையில் கணக்கில் வராத பணம்-நகை பறிமுதல் அமலாக்கத் துறை நடவடிக்கை.

  சென்னை :  அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த 20-ம் தேதி ப்ரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்...Read More

குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

  சென்னை, நவ.24- பட்டியலின மக்களை அவமதிக்கும் விதத்தில் பேசிய நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தம...Read More

சென்னையில் விடிய, விடிய பெய்த மழை - மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி

சென்னை, நவ.24- சென்னையில் விடிய விடிய பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையில்...Read More

விஞ்ஞானிகள் பெயரில் உதவித்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, அக்.3-  9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க இருக்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விஞ...Read More

நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவில் சோகம்: நீரில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி

சென்னை:  சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின் போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியு...Read More

தொடரும் அவல நிலை - சென்னையில் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தவர் பலி!

சென்னையில் கழிவு தொட்டியை சுத்தம் செய்தவர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காரப்பாக்கத்தில் அருகே அடுக்க...Read More

தொழில் உரிமங்களை புதுப்பிக்க 'கியூ ஆர் கோடு' - சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை:  2023-24-ம் நிதியாண்டிற்கு புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களை மண்டல அலுவலகங்களிலும், முகாம்கள் மூலமாகவும் புதுப்பித்துக் கொள்ள வழிவகை...Read More

புளியந்தோப்பு முத்து மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் டாக்டர்கள் சாதனை

சென்னை : முத்து மருத்துவமனை வடசென்னை, புளியந்தோப்பு பகுதியில் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி தொடங்கப்பட்டு கடந்த 12 வருடங்களாக இய...Read More

போதிய காவலர்கள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல்

சென்னை மூலக்கடை நான்கு முனை சந்திப்பில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் வாகனங்கள் நகர்ந்து செல்ல முடியாமல் ஊர்ந்து சென்ற காட்சிகளும...Read More

ரத்தம் சொட்ட சொட்ட... அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட டாக்டர்கள்

பொன்னேரி, நவ.27- மீஞ்சூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்ச...Read More

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... பள்ளி தாளாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

திருநின்றவூர், நவ.23- திருநின்றவூர் இ.பி. காலனியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிக...Read More

மழை ரெட் அலர்ட் ... சென்னை, காஞ்சி, வேலூர் உட்பட சில மாவட்டங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

சென்னை:  வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது....Read More

கோடம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி

சென்னை:  சென்னை கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் உள்ள கிஷன் பவுண்டேஷன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மூர்த்தி (வயது78) வ...Read More

ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு... தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி... அமைச்சர் சேகர்பாபு கருத்து

சென்னை:  ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, "தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறத...Read More

பல்லாங்குழி சாலையாக மாறிய சென்னை சாலைகள் : தடுமாறும் வாகன ஓட்டிகள்... விபத்து அபாயம்...

சென்னை:  மழை காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சென்னை மாநகராட்சி உடனடியாக சீரமைக்க வேண்டும என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென...Read More

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 12 இடங்களில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்கள் அமைக்க முடிவு

சென்னை:  2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 12 இடங்களில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்கள் (மல்டி மாடல் இன்டகிரேஷன்) அமைக்க சென்னை ஒருங்க...Read More

20 ஏக்கரில் மின் நிலையம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை:  சோலார் மூலம் மின் உற்பத்தி செய்து, அதை ரயில்களை இயக்கப் பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரிவான தி...Read More