Breaking News

Showing posts with label Journalists. Show all posts
Showing posts with label Journalists. Show all posts

செய்தியாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனை திட்டம் நிறைவேற்றாத அவலம்! -Dr கா.குமாரின் என் குரல்

செய்தியாளர்கள் நம் நாட்டின் ஜனநாயகத்தின் குரலாக செயல்பட்டு, மக்களின் தேவைகள், பிரச்சினைகள் மற்றும் அரசின் நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்...Read More

கேள்விகுறியாகும் ஊடக சுதந்திரம்... தொடரும் செய்தியாளர்கள் தாக்குதல் - என்.ஜே.யூ. தலைவர் டாக்டர் கா.குமார் கண்டனம்

சென்னை :  வேலூர்  கோவிந்த ரெட்டிபாளையத்தில் அனுமதியின்றி நடைபெற்ற காளைவிடும் விழாவில் போட்டோ எடுத்துகொண்டிருந்த தினமலர் போட்டோகிராபரை சரமாரி...Read More

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் நான்காவது கூட்டம்

சென்னை : செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் இன்று (30.03.2023) சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத...Read More

என்ஜேயூ தலைவர் டாக்டர் கா.குமார் செய்தித்துறை அமைச்சரிடம் கோரிக்கை

சென்னை : செய்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் செய்தி மக்கள் தொடர்புதுறையின்  மானிய கோரிக்கையின் போது நிறைவ...Read More

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:  தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. சிலை கடத்தல்...Read More

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... செய்தியாளர்களுக்கு அட்டை வழங்கினார் முதல்வர்

சென்னை : உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள...Read More

செய்தி மக்கள் தொடர்பு துறையை 6 மண்டலங்களாக பிரித்து அரசு ஆணை..!

சென்னை:  செய்தி மக்கள் தொடர்பு துறையை நிர்வாக பணிகளுக்காக சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை நெல்லை என 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள...Read More

பத்திரிகையாளர் நல வாரியம் நடைமுறைக்கு வந்தது - தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பத்திரிகையாளர் நல வாரியத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித...Read More

தேசிய பத்திரிக்கை தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்த நே.ஜ.யூ. தலைவர் டாக்டர் கா.குமார்...

சென்னை: பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிக்கை  தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்   நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் டாக்டர் ...Read More

பத்திரிகையாளர் குடும்ப நிதி உயர்வு அரசாணை வெளியீடு!

சென்னை: பத்திரிகையாளர் குடும்ப நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், அதற்கான அரசாணையை இன்று தமிழ்நாடு அரசு வ...Read More

பத்திரிகையினருக்கான குடும்ப உதவி நிதி உயர்த்தி அரசாணை வெளியீடு- முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நே.ஜ.யூ.தலைவர் டாக்டர் குமார்

சென்னை, நவ.15- பத்திரிகையினருக்கான குடும்ப உதவி நிதி உயர்வு அரசாணை வெளியிட்டுள்ளதற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேஷ்ன...Read More

அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த சமூக ஆர்வலர் எரித்து கொலை

 பாட்னா, நவ.14- பீகாரில் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த சமூக ஆர்வலர் புத்திநாத் ஜா எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரண...Read More

செய்தியாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனை கிடப்பில் போடப்பட்டுள்ள அவலம் தொடர்கிறது!

வேலூர், ஆக.20- வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டு மனைகள் வழங்குவதாக ஆசைவார்த்தைகள் கூறி மாவட்ட நிர்வாக...Read More

பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் வாபஸ் – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை 2012ஆம் ஆண்டு முதல்  2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்...Read More

தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு உத்தரவின் பேரில் செய்தியாளர்களுக்கு அங்கீகார அனுமதி சீட்டு வழங்கல்... SK சாமி நன்றி...

 சென்னை :  நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் பத்திரிக்கை/ ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல...Read More

பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அடையாள அட்டை வழங்க உத்தரவு...

சென்னை : மாவட்ட பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அடையாள அட்டையை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு. பத...Read More