Breaking News

Showing posts with label PRO. Show all posts
Showing posts with label PRO. Show all posts

மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் மற்றும் பாலம் கட்டும் பணியினையும் ஆட்சியர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளையும் மற்றும் பாலம் கட்டும் பணியினையும் மாவட்ட ஆட்...Read More

30.04.2022 அன்று மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டி அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டி ஆண்களுக்கு மட்டும்  2021-2022 ஆம் ஆண்டிற்கு 30.04.2022  தேதியன்று காஞ்சிபுரம் மாவட்ட விள...Read More

மொபிஸ் இந்தியா நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளிகளுக்காக 3,512 பெஞ்ச் / டெஸ்க், 240 மேஜைகள் வழங்கல்...

காஞ்சிபுரம் மாநகராட்சி கா.மு.சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மொபிஸ் இந்தியா நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளிகளுக்காக வழங்கப...Read More

மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி அறிவிப்பு

வேலூர், ஏப்.19- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வேலூர் பிரிவு அலுவலகத்தின் மூலம் 2021-2022ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் ப...Read More

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான தடகளம் மற்றும் குழுப்போட்டிகள் அறிவிப்பு

வேலூர், ஏப்.19- மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு 2021-22ஆம் ஆண்டிற்கான வேலூர் மாவட்ட அளவிலான மாற்றுத் ...Read More

கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கலைத்துறையில் சாதனை படைத்த காஞ்சிபுரம் மாவட்டக் கலைஞர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். தமிழகத்தி...Read More

19.04.2022 அன்று கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு போட்டி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021 - 2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா க...Read More

மாபெரும் தொழிற்பழகுநர் பயிற்சி வேலைவாய்ப்பு முகாம்

வேலூர் : வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் வேலூர்-10, மற்றும் வேலூர் நிர்வாகங்களின் சார்பி...Read More

2022 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காஞ்சிபுரம் மாவட்டம் 2022 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி பரிசு பெற காஞ்சிபுரம் மாவட்டத்தினை சார்ந்த தனி...Read More

நெகிழி பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஆட்சியர் ஆர்த்தி...

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் நெகிழி  பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்த ஊக்குவிக்கும் வித...Read More

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாகவுள்ள உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாகவுள்ள உதவி வரவேற்பாளர் (100% பார்வையற்றவர்களுக்கானது) பணியிடத்திற்கு விண்ணப்பங...Read More

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவ-மாணவியர்களுக்கு நிதியுதவி

 வேலூர், ஏப்.7- தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவ-மாணவியர்களுக்கு அவர்களின் படிப்பினைத் தொடர, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து, நிதியுதவி ...Read More

ஒசூர் வீட்டு வசதி பிரிவு சார்பில் விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் முகாம்

தருமபுரி : தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் ஒசூர் வீட்டு வசதி பிரிவு சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் வீடு, மனை  ஒதுக்கீடு பெற்று  முழுத்தொகை...Read More

தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் தியாகி சுப்பிரமணிய சிவா சிலை அமைக்க உத்தரவு...

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டம் மற்றும் தியாகி சுப்பிரமணிய சிவா...Read More

காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீர்செய்யும் பணி.. போக்குவரத்து வழிதடம் மாற்றம் அறிவிப்பு

வேலூர், மார்ச் 27: காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீர்செய்யும் பணியால்  01.04.2022 முதல்   போக்குவரத்து வழிதடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்...Read More

அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கேடயம் வழங்கல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அன்னை அஞ்சுகம் அரங்கில் இன்று (24.03.2022) உலக காசநோய் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ம...Read More

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த அரிய வாய்ப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலமாகவோ அல்லது உறுப்பினர்கள் மூலமாகவோ, உற்பத்தி செய்யும் பொருட்களை...Read More

பிவிசி பைப், புதிய மின்மோட்டார் வாங்க விவசாயிகளுக்கு மானிய உதவி

கோவை: தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ (TAHDCO) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு  பிவ...Read More

3,662 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில்  வேளாண்மை செழிக்கவும், வேளாண் உற்பத்தி பெருகவும், விவசாயிகள் மின் மோட்டார் மூலம் விவசாயம் செய்து வாழ்வில் வள...Read More

விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

கோவை, மார்ச் 1- மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் பெற சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 2021-2022ம் ...Read More