Breaking News

Showing posts with label #மாவட்டச் செய்திகள். Show all posts
Showing posts with label #மாவட்டச் செய்திகள். Show all posts

மாவட்ட மைய தணிக்கை தொடர்பாக ஆலோசனை கூட்டம்

 கோயம்புத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி அமைப்புகளின் மாவட்ட மைய தணிக்கை தொடர்பாக அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்ட...Read More

மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 1000க்கும் மேற்பட்ட மனுக்கள்... நலதிட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் அன்பரசன்

உத்திரமேரூர், டிச.17-  உத்திரமேரூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களின் மனுக்களை பெற்றும், நலதிட்ட உதவிகளையும...Read More

நன்னடத்தை ஆணையை மீறி குற்ற வழக்கில் ஈடுபட்டதால் 2 ரவுடிக்கு 338 நாட்கள் சிறை

காஞ்சிபுரம், டிச.17- காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட...Read More

கோவையில் 93.6 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன...

தமிழகத்தில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 26.11 லட்சம் நபர்களுக...Read More

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆட்சியர் ஆய்வு...

கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையமான தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப.,...Read More

உரம் பதுக்கினால் உரிமம் ரத்து..! - ஆட்சியா் எச்சரிக்கை

நாமக்கல், டிச.17- நாமக்கல் மாவட்டத்தில் உரங்களை பதுக்குவதோ  கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதோ   கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என...Read More

மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்த ஆட்சியர்!

நாமக்கல், டிச.17-  அரசுப்பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் திறன் குறித்த ஆய்வை நாமக்கல் ஆட்சியர் மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம் , எருமப்பட்டி ஊர...Read More

திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து தாலுகா அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட...Read More

ஸ்ரீபெரும்புதூரில் 115 கோடி மதிப்புடைய 15 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மீட்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாப்பான்குடி வருவாய் கிராமத்தில் அடங்கியது . இங்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட பரப்பளவில...Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை பாராட்டி வெகுமதி வழங்கினார் டிஜிபி சைலேந்திரபாபு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை பாராட்டி வெகுமதி வழங்கிய தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்க்ள். தி...Read More

காவேரி உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றவேண்டும்...

தருமபுரி, டிச.16- காவேரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மா...Read More

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

கோயம்புத்தூர்  கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம் கோதவாடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர் ரத்த...Read More

கேரள-தமிழக எல்லை சோதனை சாவடியில் பறவைக்காய்ச்சல் தடுப்புப்பணிகள்

கோவை: பறவைக்காய்ச்சல் தடுப்பு பணிகள் தொடர்பாக வாளையார் சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் அவர்கள் நேரில் பார்வையிட்ட...Read More

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 ரவுடிகள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர்* அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிக...Read More

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் 23ஆவது மாநாடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் 23ஆவது மாநாடு மத்தியகுழு உறுப்பினர் சவுந்தரராஜன் தலைமையில் தொடங்கியத...Read More

பள்ளி வளர்ச்சி பற்றி ஆலோசனை கூட்டம்

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் கிணத்துக்கடவு ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஊராட்சி தலைவர்  ஜொசுராபானு அல்தாப் உசேன் த...Read More

ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் மருத்துவ முகாம்

காஞ்சிபுரம்: ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம் காஞ்சிபுரம் அச...Read More

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் வழங்கல்...

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் அடுத்த கீழ்அம்பி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் பயிர் கடன் வழங்கினார். காஞ்ச...Read More