Breaking News

Showing posts with label Corona. Show all posts
Showing posts with label Corona. Show all posts

ஆந்திராவில் மீண்டும் தலைதூக்கும் கரோனா: 2 பேர் பரிதாப பலி, 8 பேருக்குத் தொற்று உறுதி - பீதியில் மக்கள்!

அமராவதி | ஜூலை 13, 2026 கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத்...Read More

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 18,930 ஆக உயர்வு

புதுடெல்லி:  ஒமைக்ரான் வைரசின் புதிய வகை திரிபுகளால் ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 ம...Read More

கொரோனா அதிகரித்து வருவதால் ஷிப்டு முறையில் வகுப்புகள் நடத்த ஆலோசனை- பெற்றோரிடம் கருத்து கேட்க முடிவு

சென்னை:  தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் தொடக்கத்தில் 200-க்கு குறைவாக இருந்த தொற்று படிப்படியாக அதிகரிக்...Read More

ஒமைக்ரான் பிஏ 2.75 ரகம் புதிய வகை கொரோனா இந்தியாவில் உருவாகி உள்ளதா?- இஸ்ரேல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று அச்சுறுத்தல் 2019-ம் ஆண்டு இறுதியில் உருவானபோது அது உலகையே முடக்கிப் போடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 2020-2021-ம் ஆண்ட...Read More

தமிழகத்தில் கொரானோ வைரஸ் தொற்று பரவல் வீதம் குறைகிறதா? கூடுகிறதா?

 சென்னை, ஜனவரி 12, தமிழகத்தில் கொரானோ வைரஸ் தொற்று விகிதம் சென்ற வாரத்தை விட நடப்பு வாரத்தில் குறைந்து வருகிறது. ஆனால் பொங்கல் விடுமுறையை ஒட...Read More

சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைக்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்...

புதுடெல்லி, ஜன.3- அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனை கையாள ஏதுவாக, சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்...Read More

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு அறிவிப்பு

சென்னை கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தி...Read More

உருமாறிய ஒமிக்ரான் தொற்று 653 ஆக அதிகரிப்பு...

புதுடெல்லி: டெல்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்...Read More

இரவு ஊடரங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

புதுடெல்லி, டிச.22- இந்தியா முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் இரட்டிப்பாகி உள்ள நிலையில், கண்காணிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத...Read More

மத்திய பிரதேசத்தில் பரவும் உருமாற்ற வைரஸ் ஏஒய்.4.2 !

இந்தூர்:   வேகமாக தொற்றும் ஆற்றல் கொண்டது மத்திய பிரதேசத்தில் பரவும் உருமாற்ற வைரஸ் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. கொரோனா வைரஸ் ...Read More

கொரோனாவில் 3 வது அலை ஆட்டம் தொடங்குகிறதா...? - இரு தினங்களாக கொரோனா பரவல் அதிகரிப்பு

சென்னை:  தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான பரிசோதனையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவி...Read More

தொடர்ந்து உருமாறும் கொரோனா... புதிய வேக்சின்கள் தேவை... எச்சரிக்கை

ஜெனிவா:  கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருந்தால் அது ஒரு கட்டத்தில் வேக்சினில் இருந்து தப்ப வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள...Read More

செப். 15 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - எவற்றிற்கெல்லாம் தடை...?

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த் தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் 15-9-2021 வரை நீட்டிக்கப்படுகிறது என முதலமைச்சர்...Read More

அதிரடி ஆக்ஷனில் இறங்கி வேலூர் மாநகராட்சி... கொரோனா விதிகளை மீறிய விடுதிக்கு அபராதம் - சீல்...

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன் உத்தரவின் அடிப்படையில், வேலூர் மாநகராட்சி சங்கரன் அறிவுறுத்தல் பேரிலும் இரண்டாம் மண்டல ...Read More

18 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு

சென்னை  18 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.  தமிழகத்தில் 32 மாவட்டங்களில் தொற்ற...Read More

அலட்சியம் வேண்டாம்... கடுமையான எச்சரிக்கை... முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா பெருந்தொற்று பொதுமக்கள் வாட்டி வதைக்கிறது - அலட்சியம் வேண்டாம்.! எச்சரிக்கையாக இருப்போம்.! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீ...Read More

டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா ஆபத்து தவிர்க்க முடியாதது - உலக சுகாதார அமைப்பு கவலை

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்....Read More

அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவனந்தபுரம்:   திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மருத்துவ மாணவர்கள் கொரோனா தடுப்...Read More

கொரோனா 3-வது அலை அச்சுறுத்தல்- உயர்மட்ட நிபுணர் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: போதுமான ஆக்சிஜனை இருப்பு வைத்திருப்பது, தேவைப்படும் போது உற்பத்தியை உடனடியாக செய்வது உள்ளிட்டவை பற்றி விரிவான ஆலோசனைகளை பிரதமர் ...Read More

கர்ப்பிணிகளுக்கு முதல் கொரோனா தடுப்பூசி முகாம்... உதயநிதி ஸ்டாலின்

திட்டக்குடி : தமிழ்நாட்டில் முதல்முறையாக கடலூர் பெண்ணாடம் ஆரம்ப சுகாதாரநிலையத்தில்  கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசியிடும் முகாம் தொடக்கம்....Read More