Breaking News

Showing posts with label புகார். Show all posts
Showing posts with label புகார். Show all posts

ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் - பெற்றோர்கள் தலைமையாசிரியரிடம் கடும் வாக்குவாதம்

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் குளம் போல் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்ப...Read More

பழமையான கற்பக விநாயகர் கோவில் முன்பு குட்டை போல் தேங்கி நிற்கும் கழிவு நீர் - பக்தர்கள் வேதனை

 காஞ்சிபுரம்  : காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு சுக்லா பாளையம் கோவிந்தன் தெருவில் 180 ஆண்டுகள் பழமையான கற்பக விநாயகர் கோவில்...Read More

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் போல் வரும் குடிநீர்...

 காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் போல் வரும் குடிநீர். துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்த முடிய...Read More

அரசு மருத்துவமனையில் வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட ஊசி பரிதாபமாக உயிரிழந்த பெண்

தஞ்சை, நவ.2- தஞ்சை அரசு மருத்துவமனையில் கர்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் ஊசியை வயிற்றுக்குள் வைத்துத் தைத்ததாகக் கூறப்படும...Read More

மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

வேப்பூர் அக்.2- கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள பொயனப்பாடி ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்...Read More

லாரி ஏற்றி கொன்றால் என்ன செய்வது...? இரவு நேரத்தில் செம்மண் கடத்தல்... நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்....

கிருஷ்ணகிரி செப்.17-  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் பெருமளவு செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. இதில் அரசுக்கு தெரியாமல் ஒரு சி...Read More

மது போதையில் பணியாற்றும் வட்டாட்சியர் அலுவலக உதவியாளர்... பொதுமக்கள் பெரும் அவதி...

👆 மதுபோதையில் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் வட்டாட்சியர் அலுவலக உதவியாளரின் அற்புத வீடியோ காட்சி👆 சென்னை : சென்னை தெற்கு மாவட்டத்திற்குட்பட...Read More

6 மாத நிலுவை சம்பளம் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட டிபிசி பணியாளர்கள்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதம் முன்பு கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. அப்போது தற்காலிகமாக சுகாதார பணியாளர்கள் தேர்வு செ...Read More

பள்ளிக்கூடம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தீ விபத்து... முன்பே எச்சரித்த காலச்சக்கரம் நாளிதழ்...

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அடுத்த சோரஞ்சேரி பஞ்சாயத்தில் அணை கட்டுச்சேரி கிராமத்தில் அரசு பள்ளி  இயங்கி வருகின்றது.  ...Read More

பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள்... காய்ச்சல் பரவுவதாக தகவல்!

காஞ்சிபுரம், செப்.14- பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், எலி காய்ச்சல் போன்ற காய்ச்சல் வரிசையில் உத்திரமேரூர் பகுதியில் குரங்கு கூட்டத்தால் பீ...Read More

வலுவிழந்து பாழடைந்த நிலையில் குன்றத்துார் காவலர் குடியிருப்பு... சீரமைக்க வலுக்கும் கோரிக்கை...

குன்றத்துார்: குன்றத்துார் காவலர் குடியிருப்பின் ஒரு பகுதி வலுவிழந்து, சிமென்ட் பூச்சு பெயர்ந்து கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது.  மேலும், மழ...Read More

ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்கள் மீட்க பொதுமக்கள் கோரிக்கை...

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோரஞ்சேரி ஊராட்சியில் அதிகப்படியாக அரசு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின...Read More

மனு வாங்க அதிகாரிகள் இல்லை... பேரூராட்சி சுவரில் ஒட்டிய விவசாய சங்கத்தினர்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் விவசாய சங்கத்தினர் மனுவை அலுவலக ...Read More

சென்னை அரசு மருத்துவமனை M.R.D துறை கட்டிடத்தில் தினமும் சலசலப்பு

சென்னை: Amendment Letter யில் பிழை, இன்சூரன்ஸ் சான்றிதழில் பிழை, இறப்பு தொடர்பான மருத்துவ கடிதம் போன்றவைகளில் பிழை ஏற்பட்டால் M.R.D துறைக்கு...Read More

என் எதிரில் யாரும் அமரக்கூடாது... கோட்டாட்சியர் அலுவலக கோர கூத்து...!

வேலூர், செப்.1- என் எதிரில் யாரும் அமர கூடாது என்று வேலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் திவ்ய பிரமாணம் எழுதப்படாத...Read More

பள்ளிகளில் புகார் பெட்டிகள்.. அதிரடி உத்தரவு

சென்னை:  மாணவர்கள் தங்கள் புகார் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும் என்றும் ஒவ்வொரு வ...Read More

ஜவுளி கடைகளின் வாகன நிறுத்தமாக மாறும் வட்டாட்சியர் அலுவலகம்..!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறைக்கு சொந்தமான அவசர மற்றும் 108  ஊர்திகள் பயன்பாட்டில்  நிறுத்தும் இடமா...Read More

குப்பை கிடங்காக மாறும் ஆவடி மாநகராட்சி

திருவள்ளூர், ஆக.22- திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோன தற்போது குறைந்து வரும் நிலையில், பல தொற்று நோய்கள் பரவ...Read More

கொரோனாவால் சாம்பார் வெள்ளரியை கீழே கொட்டும் அவல நிலையில் விவசாயிகள் ...

🔏 செய்தி : ஆர்.காமராஜ் விருத்தாசலம் கடலூர், ஆக.22- கொரோனா பரவல் காரணமாக சாம்பார் வெள்ளரியை ஏற்றுமதி செய்ய முடியாமல் கீழே கொட்டுகின்றனர் விவ...Read More

நம்ம டாய்லெட் பழுது நீக்கப்படுமா? - பொதுமக்கள் கோரிக்கை...

பூவிருந்தவல்லி, ஆக.19- ஆவடி பகுதியில் நம்ம டாய்லெட் திட்டம் பராமரிப்பின்றி இப்ப விழுமோ எப்ப விழுமோ என்ற நிலையில் அபாய கட்டத்தில் உள்ளது. இதை...Read More