Breaking News

Showing posts with label Crime. Show all posts
Showing posts with label Crime. Show all posts

காஞ்சிபுரத்தில் பெண் கொலை: குற்றவாளிகளை கைது செய்ய உறவினர்கள் காவல் நிலையம் முற்றுகை

  காஞ்சிபுரம், ஜூலை 28: பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் பொன்னேரிக்...Read More

ஓரினசேர்க்கைக்கு மறுத்த 5 வயது சிறுவன் கல்லால் அடித்துக் கொலை - அசாமைச் சேர்ந்த வாலிபர் கைது.

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கருமாங்கழனி கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த நீரஜ் குமார், காஜல் குமாரி தம்பதி வசித்த...Read More

தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் கணவன் மனைவியிடம் ரூ.1.80 கோடி மோசடி - 2 பேர் கைது

திருவள்ளூர்,   டிச.4 -  தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் கணவன் - மனைவியிடம்  ரூ.1.80 கோடியை மோசடி செய்த , 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென...Read More

தாய்க்கும், மகளுக்கும் அரிவாள் வெட்டு . மர்மக்கும்பல் வெறிச்செயல்

காஞ்சிபுரம், நவ.29: காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் வீட்டுக்குள் 6 பேர் கொண்ட கும்பல் புகுந்து தாயையும்,மகளையும் வெள்ளிக்கிழ...Read More

பணியிலிருந்த அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து - விரிவான விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

 சென்னை : “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நான்கு பேர் சிகிச்சைக்காக இன்று வந்துள்ளனர். அங்கு பு...Read More

வங்கி கணக்கில் போலி டிடி - போலி ஆவண தடுப்பு பிரிவு விரைவான நடவடிக்கை - குற்றவாளிகள் கைது

எச்.டி.எஃப்.சி வங்கி கிளை மேலாளர்  புகாரின் அடிப்படையில் போலி ஆவண தடுப்பு பிரிவு விரைவான நடவடிக்கை எடுத்தது.  மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண ...Read More

புஞ்சை அரசன் தாங்கள் பகுதியில் 30 சவரன் தங்க நகை - பணம் கொள்ளை.

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசன் தாங்கள் பகுதியைச் சேர்ந்த தாஸ் பிரகாஷ் என்பவர் வீட்டில் 30 சவரன் தங்க நகை 35ஆயிரம் ரூபாய் பணம்...Read More

மாங்காட்டில் வடமாநில தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்து கொலை

பூந்தமல்லி : மாங்காட்டில் வடமாநில தொழிலாளி இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். உடன் வேலைச் செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார். மாங்...Read More

சாலை விபத்தில் கணவர் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் - கலெக்டரிடம் மனைவி புகார்.

உத்திரமேரூர் அருகே கணவர் சாலை விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக மாவட்ட கலெக்டரிடம் மனைவி புகார். கொலை மிரட்டல் இருந்த நிலை...Read More

சூட்கேசில் துண்டுத் துண்டாக பெண்ணின் உடல்.. ஒருவர் கைது! - குற்றவாளியைக் காட்டிக்கொடுத்த சிசிடிவி

சென்னை :  சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த இடத்தில் இருந்த சூட்கேசில் ஒரு பெண்ணின் உடல் துண்டுத் துண்டாக வெட்டி...Read More

ஊறுகாய் கேட்ட இளைஞரை, சரமாரியாக தாக்கிய ஹோட்டல் ஊழியர் - ரத்த வெள்ளத்தில் இளைஞர்

காஞ்சிபுரம் : ஊறுகாய் கேட்ட இளைஞரை, சரமாரியாக தாக்கிய ஹோட்டல் ஊழியர்    ரத்த வெள்ளத்தில் இருந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ...Read More

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் ரௌடி கொலை... எஸ்.பி.விசாரணை

காஞ்சிபுரம், டிச.26: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பல்லவர் மேடு பகுதியில் ரௌடி ஒருவரை காரில் வந்த மர்மக்கும்பல் செவ்வாய்க்கிழமை வெட்டி விட்ட...Read More

சுங்குவார்சத்திரத்தில் 360 கைப்பேசிகள் திருட்டு - ஹரியானாவை சேர்ந்த 4 பேர் கைது

காஞ்சிபுரம், டிச.16: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் கைபேசி விற்பனையகத்தின் பூட்டை உடைத்து 361 கைப்பேசிகளை திருடிய ஹரியானா மாநில...Read More

திருட்டு வழக்கில் எதிரிகளுக்கு 6 வருட சிறை தண்டனை விதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பஜாரில் அப்துல் ரஉற்மான் (32) த/பெமுகமது அலி, காயிதே மில்லத் தெரு, மொளச்சூர் கிராமம் என்பவருக்கு சொ...Read More

டாஸ்மாக் கடை ஊழியர் கொலை வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி பீகாரில் கைது

ஒரகடம் டாஸ்மாக் கடை ஊழியர் கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி பீகாரில் கைது. கூடுதல் விலைக்கு மது விற்றதை தட்டிக் கேட...Read More

செல்போனை பறித்து சென்ற சிறுவனை பிடிக்க சென்ற இளைஞரை மதுபான பாட்டிலால் குத்தி படுகாயம்

 காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே மதுபான கடைக்கு சென்று வந்த வாலிபரிடம் செல்போன் பறிப்பு. செல்போனை பறித்து சென்ற சிறுவனை பிடிக்க ...Read More

பட்டகத்தியால் மிரட்டிவந்த 3 கொள்ளையர்கள் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

காஞ்சிபுரம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பட்டகத்தி வைத்து மிரட்டி பலரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுவந்த மூன்று கொள்ளையர்கள் குறித்த சிசிடிவ...Read More

ஆவணங்கள் மற்றும் நில அபகரிப்பு வழக்கில் மூவர் கைது

 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக ஆவடி காவல் ஆணையரகம் சிசிபியில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில், ...Read More

தனி அறைக்கு வரச்சொன்ன சாமியார் மீது இளம்பெண் பகீர் புகார்... ஆசைக்கு இணங்காததால் கணவரிடமிருந்து பிரித்த அவலம்

கோவை:  கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயது பெண். இவர்  கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொட...Read More

நீதிமன்றம் அருகே ஒருவரை அரிவாளால் வெட்டிவிட்டு மர்மகும்பல்

கோவை மாவட்ட நீதிமன்றம் அருகே ஒருவரை அரிவாளால் வெட்டிவிட்டு மர்மகும்பல் தப்பிச் சென்றது. கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புற நுழைவு வாயில...Read More