Breaking News

Showing posts with label #நிருபர் டைரி. Show all posts
Showing posts with label #நிருபர் டைரி. Show all posts

வேலூர் தவெக எம்.எல்.ஏ-க்கள் இடையே ‘தனி தர்பார்’! — உள்கட்சிப் பூசலால் கொதிப்படையும் தொண்டர்கள்!

அமைச்சர் பதவிக்குப் போட்டி; திமுக மேயர், துணை மேயருடன் ‘மறைமுக டீலிங்’ என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்! வேலூர், ஜூலை 22-   வேலூர் மாவட்டத்...Read More

வேலூர் மாநகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் - ஆக்கிரமிப்பால் காணாமல் போகும் நீர்நிலைகள், ஓடைகள்! | Vellore Flood Threat: Encroachment on Waterbodies and Drainage Neglect Raises Concern

வேலூர் மாநகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஆக்கிரமிப்பால் காணாமல் போகும்  நீர்நிலைகள், ஓடைகள்!   மாநகராட்சி -மாவட்ட  நிர்வாகம் மௌனம் காப்பது...Read More

வேலூர் மாநகராட்சி 4வது மண்டலத்தில் வரி விதிப்பில் முறைகேடு?

அரசியல் ஆதரவாளர்களுக்கு சலுகை – பொதுமக்கள் அலைய வைக்கும் ARO -   பகீர் குற்றச்சாட்டு வேலூர்: வேலூர் மாநகராட்சி 4வது மண்டலத்தில் பணிபுரியும்...Read More

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: மிட்னமல்லி கிராமத்தில் விவாதம்!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், 3-ஆம் வார்டு மிட்னமல்லி கிராமத்தில், அரசுக்கு சொந்தமான வண்டி பாட்டை (சர்வே நம்பர்கள்: 145/1...Read More

காலச்சக்கரத்தின் எதிரொலி : குண்டும் குழியுமாக இருந்த சாலை சீரமைப்பு

 ஆவடி : "ஆவடி மாநகராட்சியில்  தரமற்ற பணியால் குண்டும் குழியுமாக மாறிய புதிய சாலை!  - உயிர் சேதம் ஏற்படும் அபாயம்! - வாகன ஓட்டிகள் அச்சம...Read More

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட சில காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து-பொதுமக்கள் குமுறல்

 ஆவடி: தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சில நேரங்களில், பொதுமக்கள் கொடுத்த புகார்களை தீர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளில் பலவீனங்...Read More

பட்டாபிராமில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இன்னமும் திறக்கப்படாத அவலம்

பட்டாபிராம், செப்.9- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டாபிராமில் பல ஆண்டுகளாக மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது, சமீபத்தில் முழுமையடைந்து முடிக்க...Read More

ஆவடி மாநகராட்சியில் போடப்படும் சாலைகள் ஒரு சில மாதங்கள் கூட நிலைக்காத அவல நிலை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில்  48 வார்டுகள் கொண்டது இந்த நகராட்சியில் போடப்படும் சாலைகள் ஒரு ஆண்டைக்கூட கடப்பதில்லை...Read More

பழமையான கற்பக விநாயகர் கோவில் முன்பு குட்டை போல் தேங்கி நிற்கும் கழிவு நீர் - பக்தர்கள் வேதனை

 காஞ்சிபுரம்  : காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு சுக்லா பாளையம் கோவிந்தன் தெருவில் 180 ஆண்டுகள் பழமையான கற்பக விநாயகர் கோவில்...Read More

தனி ராஜாங்கம் நடத்தும் அமைச்சரின் உதவியாளர் சீனிவாசன்! - விசாரணைக்கு முதலமைச்சர் உத்திரவிட கோரிக்கை

சென்னை, ஜூன் 24- ஆவடி மாநகராட்சியில் பணிபுரிந்து பல ஊழல்களை செய்து அங்கிருந்து வேலூர் மாநகராட்சிக்கு பணி இட மாற்றம் பெற்று அங்கு ஸ்மார்ட் சி...Read More

காட்பாடி ரயில் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தும் அவலம்

 வேலூர், ஏப்.2- காட்பாடி ரயில் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக “நோ பார்க்கிங்” இடத்தில் வாகனங்களை நிறுத்துகின்றனர். வேலூர் மாவட்டம், க...Read More

வேலூர் மாநகராட்சியில் அனுமதியின்றி அதிகரித்து வரும் ஹோர்டிங் பலகைகள்-எல்.இ.டி. திரைகள்

வேலூர், பிப்.5-  வேலூர் மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், அனுமதியின்றி விளம்பரப் பலகைகள் Hoarding Board Advertisement) வைப்பது ...Read More