Breaking News

Showing posts with label | ✒ பொ.இளம்பரிதி |. Show all posts
Showing posts with label | ✒ பொ.இளம்பரிதி |. Show all posts

தருமபுரியில் தனி பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கள்ளக் காதலியை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்றார் – சிறையில் அடைப்பு | BCID Police Sub-Inspector Arrested for Attempting to Kill Lover in Dharmapuri

September 23, 2025
தருமபுரி : பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பூகானஅள்ளி கிராமத்தை சேர்ந்த கோமதி (28), குடும்ப பிரச்சினை காரணமாக கணவர்மீது முன்பு போலீசில் புகா...Read More

ஆவடி மாநகராட்சியில் அவலம்... சாலையில் தேங்கும் மழை நீரால் தடுமாறும் வாகன ஓட்டிகள்!

November 02, 2022
  ஆவடி : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் உள்ள சாலைகள் குண்டும் குழியமாக காட்சியளிக்கிறது. இதனை சரி செய்யாத...Read More

அரூரில் தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் இன்று குருத்தோலை ஞாயிறு பவனி

April 10, 2022
அரூர்: அரூரில் தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு இன்று தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில்  குருத்தோலை பவனி ந...Read More

25 வருடங்களாக ஊரைவிட்டு தள்ளி வைக்கப்பட்ட குடும்பம்... தொடரும் அவலம்...

April 03, 2022
தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா? தருமபுரி : தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள மலை கிராமமான செலம்பை கிராமத்தில் கடந்த 25...Read More

மொரப்பூரில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்

December 22, 2021
 தருமபுரி மொரப்பூரில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.  தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் நா...Read More

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

December 08, 2021
அரூரை அடுத்த அண்ணாமலைப்பட்டியில் விவசாயிகள் வீட்டில் நகை, பணம் திருட்டு குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அ...Read More

டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

December 06, 2021
தருமபுரி : திசம்பர் 6  தலித் - இசுலாமியர் எழுச்சி நாள் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வீரவணக்க நாள்  எழுச்சி தமிழர் முனைவர். தொல்.தி...Read More

கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்

December 05, 2021
 அரூர், டிச. 4:  கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம்,...Read More

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலுக்கும் கோரிக்கை...

December 05, 2021
அரூர், டிச. 4:  அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது...Read More

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா : குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பு

December 01, 2021
அரூர், டிச. 1:  திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில், அரூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் புதன்கிழம...Read More

சேறும் சகதியுமான சாலை... நாற்று நடும் போராட்டம்...

December 01, 2021
 தருமபுரி  : தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த புது கொக்கராப்பட்டி பகுதியில், வீதிகளில் உள்ள சாலையில் சேறும் சகதியுமாக இருப்பதால்...Read More

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாமகவினர் விருப்ப மனு

November 29, 2021
அரூர், நவ. 29:  நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை விருப்ப மனுக்களை வழங்கினர். தருமபுரி ம...Read More

இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தூக்கி வீசிய காட்டு எருமை

November 29, 2021
 கிருஷ்ணகிரி : தேன்கனிகோட்டை அருகே  இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மகனை தூக்கி வீசிய காட்டு எருமை... பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில்...Read More

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை...மிரட்டும் திமுக அதிமுக-வினர் ... மிரளும் குடியிருப்புவாசிகள்...

November 28, 2021
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி  கோயில்மேடு பகுதியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக  இருளர், பழங்குடியினர், இஸ்லாமியர், வன்னியர்  மக்கள் வ...Read More

தொடரும் செம்மரக்கடத்தல் உயிரிழப்புகள்... சோகத்தில் சித்தேரி மலைவாழ் பழங்குடியின மக்கள்...

November 28, 2021
 தருமபுரி  2015-ஆம் ஆண்டில் சித்தேரி மலைவாழ் பகுதியை சேர்ந்த ஏழு நபர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு தொடரும் செம்மரக்கடத்தல் உய...Read More

ஆடு திருடியவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியல்

November 28, 2021
 தருமபரி அரூர் அருகே ஆடு திருடியவர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை அ...Read More

உரிமம் பெறாத 5 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

November 28, 2021
அரூர், நவ. 28- பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் உரிமம் பெறாத 5 நாட்டுத் துப்பாக்கிகள் காவல் துறையினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட...Read More

கால்வாய் ஆக்கிரமிப்பு நீரின்றி காணப்படும் நர்சனேரி.... நீர் நிரப்ப விவசாயிகள் கோரிக்கை...

November 22, 2021
 தருமபுரி, நவ.22- தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட லிங்காபுரம் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர் 16 வது வார்டு பகுதியில் ச...Read More

கரடிக்குட்ட கிராம மக்கள் தார் சாலை வசதிக்கேட்டு ஆர்பாட்டம்

November 19, 2021
 தருமபுரி தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த  கரடிக்குட்ட கிராம மக்கள்  தார் சாலை வசதிக்கேட்டு   ஆர்பாட்டம் செய்தனர். தருமபுரி மாவட்டம்,  கட...Read More

நான்காவது தேசிய இயற்கை மருத்துவ தினம் கொண்டாட்டம்..

November 19, 2021
 தருமபுரி நான்காவது தேசிய இயற்கை மருத்துவ தினம் (நவம்பர் 18), யோகா மற்றும் இயற்கை  மருத்துவ வாழ்விய ல் மையம் சார்பாக,  அரூர் அரசு மருத்துவமன...Read More