Breaking News

Showing posts with label 📂 Erode Dist.. Show all posts
Showing posts with label 📂 Erode Dist.. Show all posts

ஈரோட்டில் பயங்கரம்: 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து நொறுங்கிய ரயில் என்ஜின் - கிரேன் உடைந்து விபத்து!

ஈரோடு | மே 17, 2026 ஈரோடு ரயில் நிலையம் அருகே உள்ள மின்சார ரயில் பணிமனையில் (Electric Loco Shed) இன்று காலை ஏற்பட்ட விபத்தில், பழுதுபார்க்க ...Read More

🔥 "திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு தூயசக்தி!" - ஈரோட்டில் விஜய் அதிரடி முழக்கம்!

  ஈரோடு, டிசம்பர் 18: "24 மணி நேரமும் விஜய்யை எப்படி மடக்கலாம், தவெக-வை எப்படி முடக்கலாம் என்றுதான் ஆளுங்கட்சியினர் நினைக்கிறார்கள். தி...Read More

🌟 "எம்ஜிஆருக்கு அடுத்தது விஜய் தான்!" - 500 கோடி வருமானத்தைத் துறந்து வந்தவர்: செங்கோட்டையன் புகழாரம்

  ஈரோடு,  டிசம்பர் 18: "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், தனது 500 கோடி ரூபாய் வருமானத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்காகச்...Read More

மொடக்குறிச்சி தொகுதி: 2026 போட்டிக்கான பரபரப்பு தொடக்கம்

மக்கள் ராஜன், டாக்டர் சரஸ்வதி, கே.வி.ராமலிங்கம் தாமரை மீண்டும் மலருமா?  காங்கிரஸ்-திமுக இடையே பூசல் வெடிக்குமா? ஈரோடு, ஜூலை 25- மொடக்குறிச்ச...Read More

வாக்கு சேகரிக்க வந்த அமைச்சருக்கு கோட்டை பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு...

ஈரோடு : இந்தியா கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்களை ஆதரித்து கோட்டை...Read More

வேட்பாளர் வி.சி. சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் சு. முத்துசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்களை ஆதரித்து மாண்புமிகு தமி...Read More

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா

 ஈரோடு : ஈரோடு மாநகராட்சி, பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் - அண்ணா நினைவகத்தில், தந்தை பெரியார் அவர்களின் 146-வது பிறந்த நாளையொட்டி, ம...Read More

பெருந்துறை சிப்காட் பகுதியில் மின் நிறுத்தம் அறிவிப்பு

ஈரோடு:  பெருந்துறை சிப்காட் 110/11 கே.வி. III துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 23.07.2024 செவ்வாய்க்கிழமையன்று செயல்படு...Read More

தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்

  ஈரோடு,  ஜூலை 17- தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்ட 800 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர...Read More

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு சிசிடிவி கேமரா பழுது - ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா நேரில் ஆய்வு

ஈரோடு:  ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் ஒன்று பழுதடைந்த சம்பவம் குறித்து ஆட்சியர் ராஜகோபால் ச...Read More

சென்னை மாநகராட்சியின் தேர்தல் அதிகாரிகளுடன் டாக்டர். எஸ் கே சாமி இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சென்னை: டாக்டர். எஸ் கே சாமி  மற்றும் சென்னை மாநகராட்சியின் தேர்தல் அதிகாரிகள் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி சென்னையில் நடைபெற்றது. ...Read More

சத்தியமங்கலத்தில் சிகிச்சை பெற்று வந்த தாய் யானை மரணம்

 ஈரோடு :  ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் புலிகள் காப்பகத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்த தா...Read More

காஞ்சிபுரத்தில் விருது பெற்ற மருத்துவர்களுக்கு பாராட்டு விழா

மாநில அளவில் சிறந்த மருத்துவர்கள் விருது பெற்றவர்களுக்கு காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழாவும், சிறுநீரகவியல் தொடர்பான கருத்தரங்...Read More

சத்தியமங்கலம் அருகே அபாய நிலையில் பயணிகள் நிழற்கூடம்

சத்தியமங்கலம், செப்.23- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திங்களூர் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மந்தை தொட்டி காடட்டி பிரிவில் உள்ள பய...Read More

ஈரோடு மற்றும் சுற்றுப்புற ஊர்களுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்க அறிவிப்பு

ஈரோடு : ஈரோட்டிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற ஊர்களுக்கு கூடுதலாக 50...Read More

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களுக்கு “இ சேவை” தளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு  மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு “இ சேவை” தளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ...Read More

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2023 ஆண்டிற்கான நேரடி சேர்க்கை அறிவிப்பு

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் தொழிற்பயிற்சி  நிலையங்களில் (ஐடிஐ)  2023  ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 13.07...Read More

மொடக்குறிச்சி ஊராட்சி பகுதியில் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் ரூ.5.05 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பண...Read More

‘கருப்பன்’ கொட்டத்தை அடக்கிய வனத்துறையினர் - விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு:  தாளவாடியில் பயிர்களைச் சேதப்படுத்தி வரும் கருப்பன் யானையைப் பிடிக்க, ஓராண்டாய் வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிக்கு இன்று வெற்றி கிடை...Read More