Breaking News

அரசியல் செய்திகள்

Headlines-முக்கியச் செய்திகள்

சாலவாக்கம் அருகே 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

  அதிகாரிகள் கொள்முதல் செய்ய தாமதித்ததால் பாதிப்பு என விவசாயிகள் குற்றச்சாட்டு – அரசு நிவாரணம் வழங்க கோரிக்கை காஞ்சிபுரம்:   காஞ்சிபுரம் மாவ...Read More

“2029-ல் பிரதமர் யாரு?” - தவெக எம்.எல்.ஏ கணிப்புக்கு காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதில்!

சென்னை | செப்டம்பர் 04, 2026 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பிரதமராவார் என்று தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் கருத்துத் தெரிவி...Read More

காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

காஞ்சிபுரம்:   காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ...Read More

‘முதலில் ஓடியது யார்?’ – முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி காரசார மோதல்!

காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் அனல் பறந்த வார்த்தைப் போர்! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வசம் உள்ள காவல்துறை மீதான மானியக் கோரிக்கை...Read More

காஞ்சிபுரத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு! கூடுதல் பணிச்சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஊழியர்கள் மூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர்மாத ராசி பலன்கள...Read More

"ரோல் கேமரா... ஆக்சன்... குட்டிக்கதை வேண்டாம்!" - சட்டப்பேரவையில் முதல்வரை நேரடியாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை | செப்டம்பர் 03, 2026 தமிழகச் சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலி...Read More

“சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி!” - சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

சென்னை | செப்டம்பர் 03, 2026 சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாகத் தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத் தீர்ப்ப...Read More

“சபரிமலை அய்யப்ப சேவா சமாஜ முகாம்” - காஞ்சி இளைய பீடாதிபதியிடம் அழைப்பிதழ் வழங்கி ஆசி பெற்ற நிர்வாகிகள்!

காஞ்சிபுரம் | செப்டம்பர் 02, 2026 சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் (வட தமிழ்நாடு) சார்பாக நடத்தப்படவுள்ள 2-ஆம் ஆண்டு கன்னிநிலை பயிற்சி முகாம் தொ...Read More

“தம்மனூர் ஏரி மண் எடுப்பில் முறைகேடு இல்லை!” - ஆட்சியரிடம் கிராம விவசாயிகள் பொய்யான புகாருக்கு எதிராக மனு!

காஞ்சிபுரம் | செப்டம்பர் 02, 2026 காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட தம்மனூர் ஏரியில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதாக ...Read More

Sports - விளையாட்டுச்செய்திகள்

Tamilnadu-தமிழ்நாடு

மாவட்டச் செய்திகள்

சினிமாச் செய்திகள்

ஜோதிடம்

Gallery

Videos