Breaking News

Showing posts with label 📂 Thiruvallur Dist.. Show all posts
Showing posts with label 📂 Thiruvallur Dist.. Show all posts

மின் நிறுத்தம் | திருவள்ளூர்: பாலவாக்கம் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் | ஜூலை 14

  திருவள்ளூர் | ஜூலை 13, 2026 திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட பாலவாக்கம் துணை மின் நிலையத்தில் அவசரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள...Read More

"நான் முதல்வன்" திட்டம் – திருவள்ளூரில் மாணவர் உயர்கல்வி குறைதீர்ப்பு கூட்டம் 19-ம் தேதி நடைபெறும்

 திருவள்ளூர் : 2025-26ம் கல்வியாண்டை முன்னிட்டு, மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க , தமிழக முதல்வரின் "நான் முதல்வன்" திட...Read More

15-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மின் விநியோக நிறுத்தம்

திருவள்ளூர் :  பராமரிப்பு பணிகள் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெங்கல், கோட்டகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் 15.07.20...Read More

திருவள்ளுர் கோட்டத்தில் இந்த இடங்களில் மின் விநியோக நிறுத்தம் அறிவிப்பு

திருவள்ளுர் : திருவள்ளூர் கோட்டத்தைச் சேர்ந்த 33/11 கிலோ வோல்ட் பண்டிகாவனூர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 KV கோட்டகுப்பம் மின்பா...Read More

நாளை சனிக்கிழமை இந்த பகுதிகளில் மின் விநியோக நிறுத்தம் - அறிவிப்பு

  திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை: திருமழிசை கோட்டத்திற்கு உட்பட்ட 110/33-11 கிலோவோல்ட் கடம்பத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியா...Read More

நாளை இந்த பகுதிகளில் மின் விநியோக நிறுத்தம் - அறிவிப்பு

  திருமழிசை : திருமழிசை கோட்டத்தை சேர்ந்த 110/33-11 கிலோவோல்ட் திருமழிசை துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு ...Read More

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: மிட்னமல்லி கிராமத்தில் விவாதம்!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், 3-ஆம் வார்டு மிட்னமல்லி கிராமத்தில், அரசுக்கு சொந்தமான வண்டி பாட்டை (சர்வே நம்பர்கள்: 145/1...Read More

ஆவடி அருகே இரட்டை கொலை வழக்கில் அண்ணன், தம்பி சிறையில் அடைப்பு

பூந்தமல்லி : ஆவடி அருகே இரட்டை கொலை வழக்கில் அண்ணன், தம்பி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து , சிறையில் அடைத்தனர். ஆவடி அருகே ஆயில் சேரி ...Read More

ஆவடி அருகே அண்ணன், தம்பி பட்டா கத்தியால் வெட்டிக் படுகொலை - கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை ஆணையர் கி.சங்கர் அதிரடி

ஆவடி : ஆவடி அருகே அண்ணன், தம்பி ஆகிய இருவரை பட்டா கத்தியால்  வெட்டிக் படுகொலை கொலை செய்த மர்மக் கும்பலை பிடிக்க ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் ...Read More

ரூ.10 லட்சம் மதிப்புள்ள 6.5 டன் எடை கொண்ட போதை பொருள், லாரி பறிமுதல் - ஆவடி காவல் ஆணையரகம் அதிரடி

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில்,  தமிழக முதல்வர் உத்தரவின் படி தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக ஆவடி காவல் ஆணையரகத்தில் கடும...Read More

திருவள்ளூர் கோட்டத்தில் மின் விநியோக நிறுத்தம் அறிவிப்பு

திருவள்ளூர், ஜன.3- திருவள்ளூர் கோட்டத்தை சார்ந்த 110 கி.வோ. காக்களுர் துணைமின் நிலையத்தில் 04.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் 17.00 மணி ...Read More

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயில் திறப்பு

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.6.85 இலட்சம் மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயிலே   சிறுப...Read More

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 & 2A மெயின் தேர்வர்களுக்கு தாட்கோ மூலம் பயிற்சி

திருவள்ளூர் : தமிழ்நாடு  ஆதிதிராவிடர்  வீட்டு  வசதி  மற்றும்  மேம்பாட்டுக்  கழகம் (தாட்கோ) திருவள்ளூர் மாவட்ட  ஆதிதிராவிடர்  மற்றும்  பழங்கு...Read More

புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகள் 360 பேருக்கு வங்கி பற்று அட்டையை வழங்கினார் அமைச்சர் நாசர்

பூந்தமல்லி, ஜன.1 -  புதுமைப் பெண் திட்டத்தில் அரசு நிதி உதவிபெறும் கல்லூரி மாணவிகள் 360 பேருக்கு வங்கி பற்று அட்டையை அமைச்சர் சா.மு.நாசர் வழ...Read More

பட்டாபிராம் மேம்பாலம் குளறுபடியால் பேருந்து சேவை பாதிப்பு – பொதுமக்கள் அவதி

திருவள்ளூர் :  பட்டாபிராமில் இருந்து தண்டுரை வழியாக பூந்தமல்லி செல்லும் 54 சி பேருந்து நேரம் மீண்டும் சரிசெய்ய  பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள...Read More

தலைமை காவலர் கந்தசாமிக்கு ஆணையாளர் கி.சங்கர் வெகுமதி வழங்கி பாராட்டினார்

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் புதிதாக கட்டப்பட்ட டைடல் பார்க்  நவ.22-ம் தேதி   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறப்பதற்க்க...Read More

அமைச்சர் சா.மு. நாசரிடம் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு முக்கிய கோரிக்கைகள் முன்வைத்தது

திருவள்ளூர் : தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தலைவர் டாக்டர் செ.பால்பர்ணபாஸ்  அறிவுறுத்தலின்படி, திருவள்ளூர் மாவட்ட சார்பாக...Read More

16.11.2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு

திருமழிசை  கோட்டத்தை  சேர்ந்த 110/33-11கிலோ வோல்ட்  கடம்பத்தூர்  துணை மின் நிலையத்தில்   மாதாந்திர  அத்தியாவசிய  மின் சாதனப் பராமரிப்பு பணிக...Read More

14-11-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு

 திருமழிசை  கோட்டத்தை  சேர்ந்த 110/11  கிலோ வோல்ட் பேரம்பாக்கம் துணை மின் நிலையத்தில்  மாதாந்திர  அத்தியாவசிய  மின் சாதனப் பராமரிப்பு பணிகள்...Read More

வங்கி கணக்கில் போலி டிடி - போலி ஆவண தடுப்பு பிரிவு விரைவான நடவடிக்கை - குற்றவாளிகள் கைது

எச்.டி.எஃப்.சி வங்கி கிளை மேலாளர்  புகாரின் அடிப்படையில் போலி ஆவண தடுப்பு பிரிவு விரைவான நடவடிக்கை எடுத்தது.  மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண ...Read More