Breaking News

Showing posts with label Petition. Show all posts
Showing posts with label Petition. Show all posts

அனுமதியின்றி இயங்கி வரும் கிரஷர்கள் குவாரிகள் மீது புகார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் கிரஷர்கள் குவாரிகள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழ்நாடு மா...Read More

காந்தி சாலை தடுப்புகளை அகற்றக் கோரி வியாபாரிகள் கலெக்டரிடம் மனு

  காஞ்சிபுரம், ஜூன் 19: கோவில் நகரம் , பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் காந்தி சாலை பகுதியில...Read More

சரியான நேரத்தில் பேருந்து இயக்காததால் பொதுமக்கள் பணிக்கு செல்ல கடும் அவதி

பட்டாபிராம் : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகிலுள்ள பட்டாபிராம் பகுதியின் மக்கள், பேருந்து சேவையின் சரியான நேரத்தில் இயக்கம் இல்லாததால் அவதி...Read More

சாலை விபத்தில் கணவர் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் - கலெக்டரிடம் மனைவி புகார்.

உத்திரமேரூர் அருகே கணவர் சாலை விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக மாவட்ட கலெக்டரிடம் மனைவி புகார். கொலை மிரட்டல் இருந்த நிலை...Read More

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட சில காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து-பொதுமக்கள் குமுறல்

 ஆவடி: தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சில நேரங்களில், பொதுமக்கள் கொடுத்த புகார்களை தீர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளில் பலவீனங்...Read More

செத்தும் சுகம் இல்லை.. சுதந்திரம் பெற்று விட்டோமா? - பொதுமக்கள் ஆவேசம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோராஞ்சேரி ஊராட்சியில் அமைந்துள்ள அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் இறந்த பின்...Read More

ஆவடி மாநகராட்சியில் போடப்படும் சாலைகள் ஒரு சில மாதங்கள் கூட நிலைக்காத அவல நிலை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில்  48 வார்டுகள் கொண்டது இந்த நகராட்சியில் போடப்படும் சாலைகள் ஒரு ஆண்டைக்கூட கடப்பதில்லை...Read More

ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் - பெற்றோர்கள் தலைமையாசிரியரிடம் கடும் வாக்குவாதம்

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் குளம் போல் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்ப...Read More

காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை... உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு உட்பட்ட ஆவடி அம்பத்தூர், பூந்தமல்லி, திருவள்ளூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில...Read More

பழமையான கற்பக விநாயகர் கோவில் முன்பு குட்டை போல் தேங்கி நிற்கும் கழிவு நீர் - பக்தர்கள் வேதனை

 காஞ்சிபுரம்  : காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு சுக்லா பாளையம் கோவிந்தன் தெருவில் 180 ஆண்டுகள் பழமையான கற்பக விநாயகர் கோவில்...Read More

ஆவடி காய்கறி மார்க்கெட்டை ஆக்கிரமித்துள்ள வட இந்திர்கள்! - நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

ஆவடி : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு அருகே அமைந்துள்ள ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் பெரு...Read More

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அபாயம்! - விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

வேலூர் : வேலூர் புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலை...Read More

பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாமல் கடும் அவதி - திருப்புட்குழி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை

காஞ்சிபுரம், மார்ச் 4- காஞ்சிபுரம் அருகே கீழ்சிறுணை பெருகல் கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு செல்ல அவதிப்பட்டு வருவதாக திருப...Read More

சத்தியமங்கலம் அருகே அபாய நிலையில் பயணிகள் நிழற்கூடம்

சத்தியமங்கலம், செப்.23- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திங்களூர் பஞ்சாயத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மந்தை தொட்டி காடட்டி பிரிவில் உள்ள பய...Read More

ஊராட்சி நிதிகளில் முறைகேடு... ஊராட்சி மன்ற தலைவர், து.தலைவர் மீது நடவடிக்கை எடுத்திட ஆட்சியரிடம் மனு

காஞ்சிபுரம் 10-07-23. ஊராட்சி நிதிகளில் முறைகேடு  அதிமுகவை சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மீது நடவடிக்கை எடுத்திட  மாவட்ட ஆட்சியரி...Read More

பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் 10 மணிக்கே மூடுவதால் விளையாட்டு வீரர்கள் ஏமாற்றம்

பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் விடுமுறை நாட்களில் 10 மணிக்கே மூடப்படுவதால் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் ஏமாற்றம் அடைக...Read More

விசிக சார்பில் அண்ணாமலை மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் மனு

காஞ்சிபுரம் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடி வன்கொ...Read More

10 வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட தனது கணவனின் தலைப்பாகத்தை ஒப்படைக்க கோரி மனு

பத்து வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட தனது கணவனின் தலைப்பாகத்தை ஒப்படைக்க கேட்டும் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரியும்  மாவட்ட ஆட்சி...Read More

முத்தியால்பேட்டை ஊராட்சி காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு விலக்கு அளிக்க கிராம மக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை ஊராட்சி காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என கிராம மக்...Read More

சென்னை அரசு மருத்துவமனை M.R.D துறை கட்டிடத்தில் தினமும் சலசலப்பு

சென்னை: Amendment Letter யில் பிழை, இன்சூரன்ஸ் சான்றிதழில் பிழை, இறப்பு தொடர்பான மருத்துவ கடிதம் போன்றவைகளில் பிழை ஏற்பட்டால் M.R.D துறைக்கு...Read More