Breaking News

Showing posts with label கோயம்புத்தூர். Show all posts
Showing posts with label கோயம்புத்தூர். Show all posts

கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் கிணத்துக்கடவு ஒன்றியம்  சொலவம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சிக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது...Read More

உதவும் உள்ளங்கள் சேவா அறக்கட்டளை சார்பில் நலத்திட்டங்கள்

கோவை: கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில்  உதவும் உள்ளங்கள் சேவா அறக்கட்டளை சார்பில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வேட்டி சேலை, உதவித்தொகை...Read More

தேசிய வேளாண் அறிவியல் அகாடமியில் (FNASS) புதிய உறுப்பினராக பேராசிரியர் செந்தில் நடேசன் தேர்வு

கோவை: தேசிய வேளாண் அறிவியல் அகாடமியில் (FNASS) புதிய உறுப்பினராக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தி...Read More

சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி.. பயனாளிகள் மகிழ்ச்சி...

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சுய உதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும்...Read More

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமை...Read More

02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று 17-வது மெகா கோவிட் தடுப்பூசி முகாம்... பொதுமக்களுக்கு அழைப்பு

கோவை : தமிழகத்தில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 26.5 லட்சம் நப...Read More

இன்று இரவு பொது இடங்களில், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட தடை

கோவை மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் (31-12 2021)அன்று இரவு நடத்தப்படும் 2022ஆம...Read More

அருள்மிரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள மருத்துவ மையம் திறப்பு

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோயிலில்மருத்துவமையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டானின்...Read More

இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போலீஸார்!

கோவை, டிச.29-  கோவையில் கோவில் பூஜை நிகழ்ச்சியின்போது தகராறில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு 100 திருக்குறள்களை எழுத வைத்து போலீசார் நூதன தண்டனை வழங...Read More

மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் கருணாநிதி மீது வலுக்கும் குற்றச்சாட்டு

கோவை: கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலராக பணிபுரியும் கருணாநிதியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளுடன்  இந்து...Read More

பொள்ளாட்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு... திமுகவினர் மீது புகார் மனு அளித்தார் எஸ்.பி. வேலுமணி

கோவை: கோவை கோதவாடி குளத்தை பார்வையிடச் சென்ற முன்னாள் துணை சபாநாயகர்  பொள்ளாட்சி  ஜெயராமன் எம்.எல்.ஏ.வை சொந்தத் தொகுதியில் கடமையை செய்ய விடா...Read More

நிலப்பட்டா பிழை திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

கோவை: தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக நிலப்பட்டா பிழை திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் காளப்பட்டி பகுதியில் அ...Read More

செல்வபுரம் பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல்

கோவை: கோவை மாவட்டம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை அலுவலகத்தில்,   முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி கொறடா  எஸ். பி வே...Read More

தடையை மீறி பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை பாரதியார்  பல்கலைக்கழகத்தின் முன்பு பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜை கண்டித்தும் கேரளாவில் பாரதிய ஜனதா நிர்வாகி படுகொலை செய்யப்பட...Read More

கோவை மாவட்டம் கூடைப்பந்து கழகம் மற்றும் ஜாசா கூடைப்பந்து கழகம் சார்பில் கூடைபந்து போட்டி...

கோவை: கோவை மாவட்டம் கூடைப்பந்து கழகம்  மற்றும் ஜாசா கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட மாணவ,  மாணவிகளுக்கான  மாவட்ட அளவிலான கூடை...Read More

அடிப்படை தேவைகளுக்கு அல்லல்படும் அப்பாவி மக்கள்... பொதுக் கழிப்பிடத்தை சீரமைக்க வலுக்கும் கோரிக்கை

கோயம்புத்தூர், டிச.23- கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பல்லடம் சாலையில் அமைந்துள்ள ஒக்கிலிப...Read More

பாதாள சாக்கடை திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் நேரில் ஆய்வு..

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குறிச்சி, குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் பகுதி-...Read More

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள நகராட்சிகளில் வார்டு மறுவரையறை கருத்துக் கேட்பு கூட்டம்

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக, வளர்ச்சி முகமை கூட்டரங்கில் கோவை சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் புதியதாக உருவாக்க...Read More

அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் திடீர் ஆய்வு

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்...Read More