Breaking News

Showing posts with label 5. மாவட்டம். Show all posts
Showing posts with label 5. மாவட்டம். Show all posts

இன்று முதல் எவை இயங்கும், இயங்காது... விதிமுறைகள் என்ன?

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் ஏப்ரல்-1ம் தேதி முதல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 15.5.2021 ...Read More

இன்று வேலூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் பட்டியல்

  வேலூர் : காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.  வழி நெட...Read More

கிருஷ்ணகிரியில் பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் தீ வைப்பு...

கிருஷ்ணகிரி,மார்ச் : கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பெரியாரின் ச...Read More

கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க அலுவலர் நியமனம்

கடலூர், மார்ச் 5-  தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரப்பெற்றுள்ளது. எனவே கடலூர் மாவட்ட...Read More

முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்... மீறினால் அபராதம்-தேர்தல் ஆணையம்

ஈரோடு, மார்ச் 4 - இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021-ஐ முன்னிட்டு,  ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள...Read More

தேர்தல் முறைகேடுகள் குறித்து 24 மணிநேர புகார் அளிக்கலாம்

ஈரோடு, மார்ச் 4- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021-ஐ முன்னிட்டு பணப்பட்டுவாடா மற்றும் இதர தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஈரோடு மாவ...Read More

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

திருவள்ளூர், மார்ச் 4- சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முப்படையைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று ...Read More

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு

திருவள்ளூர், மார்ச் 4- இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 முன்னிட்;டு, திருவள்ளுர் லட்சுமிபுரம், த...Read More

டிஜிபி சைலேந்திரபாபு முன்பு திறமை காட்டிய மோப்ப நாய்கள்...

சென்னை, மார்ச் 3: சென்னை ரயில்வே காவல் துறைக்கு புதிதாக 4 மோப்ப நாய்கள் பணிக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு முன...Read More

காட்பாடியில் தேர்தல் ஆலோசனை கூட்டம்!

வேலூர், மார்ச் 3-  காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான ஆலேசானை கூட்டம் நேற்று நடந்தது. காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 20...Read More

இந்திய கடற்படையில் முன்னாள் படைவீரர்களுக்கு பணி ஒதுக்கீடு - கடைசி தேதி 07-03-2021

ஈரோடு, மார்ச 3- இந்திய கடற்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு 115  பணி இடங்க...Read More

சென்னை பெருநகர காவல் துறை நீர், மோர் விநியோகம்!

சென்னை, மார்ச் 2- சென்னை பெருநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து காவலர்களுக்கு காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நீர், மோர் வழங்கி அவர்கள் ...Read More

பெண் அமைச்சருக்கு ‘சீட்’ கிடைக்குமா?

வாணியம்பாடி, மார்ச் 2-  வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட அமைச்சராக உள்ள நிலோபர் கபிலுக்கு அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற சந...Read More

உத்திரமேரூர் தொகுதி அ.தி.மு,க., வேட்பாளராக முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தேர்வு?

 காஞ்சிபுரம், மார்ச் 2-   காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் தொகுதியில் அதிமுகவில் வேட்பாளராக களம் இறங்க முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்க...Read More

குளத்தில் ஏ.டி.எம்., கார்டுகள்-திருத்தணி அருகே பரபரப்பு!

திருத்தணி, மார்ச் 2- தனியார் கூரியர் வாயிலாக, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, இந்தியன் வங்கியின் ஏ.டி.எம்., கார்டுகள், வினியோகம் ச...Read More

மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்!

பூவிருந்தவல்லி,மார்ச்2-   திருவள்ளூர் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், தங்களுக்கான வாடகையை தமிழக அரசு நிர்ணயம் செய்து அறிவிக்க...Read More

208 பேர் துப்பாக்கிகள் ஒப்படைப்பு!

வேலூர்,மார்ச் 2- வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கிகள் வைத்துள்ள 763 பேரில் 208 பேர் மட்டும் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்து...Read More

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் எம்.எல்.ஏ.,க்களை தேர்ந்தெடுக்கும் மக்கள்!

கடலூர், மார்ச் 2- கடலூர் மாவட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் 21 லட்சத்து 41 ஆயிரத்து 935 வாக்காளர்கள், 9 எம்.எல்.ஏ.,க்களை தேர்ந்தெடுக்க உள்...Read More

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்!

 வேலூர், மார்ச் 2- காட்பாடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. காட்பாடி தாலுகா அலுவலகத்...Read More