Breaking News

Showing posts with label ஈரோடு. Show all posts
Showing posts with label ஈரோடு. Show all posts

வேட்பாளர் வி.சி. சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் சு. முத்துசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்களை ஆதரித்து மாண்புமிகு தமி...Read More

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு

  ஈரோடு: கோபி செட்டிபாளையம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்- அறிவிப்பு என்று கோபிசெட்டிபாளையம் ...Read More

த.மு.க.தலைவர் டாக்டர்.எஸ்.கே.சாமி உடன் ஈரோடு பத்திரிகையாளர்கள் சந்திப்பு

ஈரோடு: உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர்.எஸ்.கே.சாமி   ஈரோடு வருகை புரிந்தார்.  இந்நிகழ்வில்  ந...Read More

புதிய தொழில் முனைவோருக்கு 25% மானியத்துடன் ரூ. 500 லட்சம் வரை கடன் உதவி

ஈரோடு, ஜூலை 29- தொழில் வணிகத்துறையின் சார்பில் புதிய தொழில் முனைவோருக்கு  25 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலை...Read More

ஏழைப்பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் - விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு: மாவட்ட சமூகநலத்துறையின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி ஏழைப்பெண்களுக்கு மின் மோட்டார் பொர...Read More

கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி

ஈரோடு: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும்  தனிநபர் கடன், சுய உதவுக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன...Read More

4266 மதுபாட்டில்கள் பறிமுதல் - ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசார் அதிரடி ஆக்ஷன்

ஈரோடு:  ஊரடங்கு காலத்தில் கள்ளத்தனமாக விற்பனைக்குக் கொண்டு வந்த கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி மாநில 4266 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த  ஈரோட...Read More

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோட்டில் சூறாவளி பிரச்சாரம்-திமுக வேட்பாளர்கள் ஒரு கண்ணோட்டம்

ஈரோடு, மார்ச் 26- திமுக தலைவர் மு க ஸ்டாலின் 10 நாட்கள் பிரச்சார பயணம் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை 4.30 மணிக்கு சித்தோடு ...Read More

ஈரோடு சட்ட நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஈரோடு:  ஈரோடு சட்ட நீதி  பாதுகாப்பு சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் 100%வாக்கு செலுத்த வேண்டும் என்று “என் வாக்கு என் உரிமை” என்ற விழிப்ப...Read More

பவானிசாகர் அதிமுக வேட்பாளர் பண்ணாரி தீவிர வாக்கு சேகரிப்பு

 ஈரோடு, மார்ச் 25- பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனையம்பள்ளி ஊராட்சி பகுதியில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடு...Read More

வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஈரோடு, மார்ச் 23- ஈரோடு மாவட்டம், சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து பெரியியல், தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று (22.03.2021) தமிழ்நாடு சட்டமன...Read More

தேர்தல் பணியில் சிறப்பு காவலராக முன்னாள் படைவீரர்கள் பணியாற்ற அழைப்பு

ஈரோடு, மார்ச் 23- எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021-ஐ முன்னிட்டு, வாக்கு பதிவு நடைபெறும் போது தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு கா...Read More

தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் ஆய்வு

ஈரோடு, மார்ச் 10- ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன்  அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021-ஐ முன்னிட்டு, வாக்...Read More

முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்... மீறினால் அபராதம்-தேர்தல் ஆணையம்

ஈரோடு, மார்ச் 4 - இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021-ஐ முன்னிட்டு,  ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள...Read More

தேர்தல் முறைகேடுகள் குறித்து 24 மணிநேர புகார் அளிக்கலாம்

ஈரோடு, மார்ச் 4- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021-ஐ முன்னிட்டு பணப்பட்டுவாடா மற்றும் இதர தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஈரோடு மாவ...Read More

இந்திய கடற்படையில் முன்னாள் படைவீரர்களுக்கு பணி ஒதுக்கீடு - கடைசி தேதி 07-03-2021

ஈரோடு, மார்ச 3- இந்திய கடற்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு 115  பணி இடங்க...Read More

நொய்யல் ஆறு மாசடைந்த விவகாரத்தில்... விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு-உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப்.25- சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் ஆறு மாசடைந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு ரூ.127 கோடி இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்...Read More

மது குடிக்க கோவில் உண்டியலைத் திருடி சிக்கிய மாணவர்!

ஈரோடு, மார்ச் 4- ஈரோட்டில் குடிக்க பணமில்லாத காரணத்தினால் கோவில் உண்டியலில் கொள்ளையடித்த மாணவர் ஒருவரும், மெக்கானிக் ஒருவரும் கைது செய...Read More