Breaking News

Showing posts with label | ✒ K.K. ஹரிதாஸ் |. Show all posts
Showing posts with label | ✒ K.K. ஹரிதாஸ் |. Show all posts

காய் கனிகள் சந்தையில் இயங்கும் திடக்கழிவு மேலாண்மையால் சுகாதார சீர்கேடு

Wednesday, December 22, 2021
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி கனகமூலம் காய் கனிகள் சந்தையில் இயங்கும் திடக்கழிவு மேலாண்மை ஙண் உரம் செயலாக்க மையம்,  உணவு பொரு...Read More

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு .... குமரி மாவட்ட காவல்துறையினர்

Tuesday, December 07, 2021
கன்னியாகுமரி நாடு முழுவதும் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூ...Read More

அரசு ஊழியரை தாக்கியதாக தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மீது வழக்கு

Saturday, November 27, 2021
கன்னியாகுமரி: தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் பொதுப்பணித்துறை ஊழியரை தாக்கியதாக தளவாய்சுந்தரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்ன...Read More

ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகையை ரயில்வே போலீஸ் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

Saturday, November 27, 2021
நாகர்கோவில்: நாகர்கோவில் ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகை ரயில்வே போலீஸ் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். நாகர்கோவில் மறவன்குடியிருப்பு வட்...Read More

குமரி மாவட்டத்தில் தொடரும் கன மழை உட்பட தொகுப்பு செய்திகள்...

Friday, November 26, 2021
  குமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடரும் மழை காரணமாக 48 அடி கொள்ளவு கொண்ட பேச்சிபாறை அணையில் இருந்து 3000 கன அடி உபரி நீர் திறப்பு. தாமி...Read More

சபரிமலையில் 'ஹலால்' சர்க்கரையா? விளக்கம் கேட்டது கேரள உயர்நீதிமன்றம்

Friday, November 19, 2021
சபரிமலையில் பயன்படுத்துவது 'ஹலால்' சர்க்கரை என தகவல் பரவி வரும் நிலையில் அது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி திருவிதாங்கூர் தேவசம்போ...Read More

ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலை பள்ளியில் நோய் பரவும் அவலம்!

Thursday, November 18, 2021
 குமரி, நவ.18- குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு ஊர் மைய பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் 1100 மாணவ மாணவிகள் பயின்று வரு...Read More

பொய்கை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Wednesday, November 10, 2021
கன்னியாகுமரி: பொய்கை அணையிலிருந்து தேவாளை மற்றும் இராதாபுரம் வட்டத்திற்குட்பட்ட விவசாயிகளின் பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.  கன்னியா...Read More

சாலை துண்டிப்பால் வாழ்வாதாரம் இழந்த மீனவர்கள்

Monday, November 08, 2021
கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை சாலை கடல் அரிப்புக் காரணமாக சேதமடைந்து, முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. இதனால் கடற்...Read More

ஆட்சி மாறியும் காட்சி மாறாத நிர்வாகம்

Friday, October 29, 2021
நாகர்கோவில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதி வடசேரி வழியாக நகருக்குள் பயணிக்கும் கனரக கனிமவள லாரிகளால் (சரக்குந்து)  போக்குவரத்து நெரிசல் தொடர்க...Read More

வரதட்சனை கொடுமை... கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த பெண்... பரபரப்பு

Tuesday, October 26, 2021
கன்னியாகுமரி வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் மாமியார் கொடுமைப்படுத்துவதாக  இளம்பெண் தன் கைக்குழந்தையுடன்  குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் த...Read More

குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு... ஊராட்சி அலுவலகம் முற்றுகை

Monday, October 04, 2021
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி அலுவலகத்தில் வீடுகளுக்கான  குடிநீர் இணைப்புக்கு வழங்குவதில்...Read More

சோதனைச் சாவடி ரகசியம் அம்பலம்...! சிக்கலில் தவிக்கும் உயரதிகாரிகள்..!!

Wednesday, September 29, 2021
குமரி:   லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து கொண்டிருக்கும்போதே சோதனைச் சாவடியில் போலீசாரிடம் லஞ்சம் கொடுத்த கனிமவள கும்பல்... லஞ்ச ஒழிப்புத் து...Read More

குமரியில் மறியல் போராட்டம்... எம்.பி., விஜய் வசந்த் உட்பட 400 பேர் கைது...

Monday, September 27, 2021
குமாரி மாவட்டம், நாகர்கோவிலில் எதிர்க்கட்சிகள் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறு விஜய் வசந்த் உள்ளிட்ட 400 பேர் க...Read More

சிவில் சர்வீஸ் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் தேர்வு

Monday, September 27, 2021
இந்திய அளவில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் தேர்வு. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள முத்...Read More

வேளாண்விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டம்

Monday, September 27, 2021
ஒன்றிய மோடி அரசின் மூன்று வேளாண்விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இன்று (செப்.27) நடைபெற்ற போராட்டத்தின் ஒருபகுதிய...Read More

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக கௌரவிப்பு

Monday, September 27, 2021
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக கௌரவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. க...Read More

பொதுமக்களை போலீசார் ஒருமையில் அழைக்கக் கூடாது - டி.ஜி.பி. உத்தரவு

Saturday, September 11, 2021
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வியாபாரி ஒருவர், தனது 16 வயது மகன் முன்பு போலீசார் தன்னை அவமரியாதையாக பேசியதாக ஐகோர்ட்டில் வ...Read More

வடசேரியில் நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர்

Saturday, September 11, 2021
குமரி: குமரி மாவட்டம், பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் லட்சத்திற்கு மேற்பட்ட இடத்தில் கொண்டப்பட்டு வருகிறது.  அதன் ஒரு பகு...Read More

தனியார் விடுதியில் போதை பொருட்கள் வைத்திருந்தவர்கள் கைது

Friday, September 10, 2021
நாகர்கோவில்: நாகர்கோவிலில் தனியார் விடுதியில் போதை பொருட்களுடன் வைத்திருந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த முகமது அஸ்லாம் 22 , முகமது ஷாபி 32 மற்ற...Read More