Breaking News

த.மு.க.தலைவர் டாக்டர்.எஸ்.கே.சாமி உடன் ஈரோடு பத்திரிகையாளர்கள் சந்திப்பு

ஈரோடு:

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர்.எஸ்.கே.சாமி   ஈரோடு வருகை புரிந்தார். 

இந்நிகழ்வில்  நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் மாநில மேற்கு மண்டல தலைவர்,  ஈரோடு மாவட்ட பிரஸ் மற்றும் மீடியா நலச்சங்கத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் மாநில மேற்கு மண்டல செயலாளர் ஈ. தனஞ்ஜெயன் அவர்களின் தலைமையில் ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு  வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

 


No comments

Thank you for your comments