Breaking News

நாளை சனிக்கிழமை இந்த பகுதிகளில் மின் விநியோக நிறுத்தம் - அறிவிப்பு

 திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை:

திருமழிசை கோட்டத்திற்கு உட்பட்ட 110/33-11 கிலோவோல்ட் கடம்பத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்,

📅 21.06.2025 (சனிக்கிழமை)
காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை,

பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்:

கடம்பத்தூர்

பிரியாங்குப்பம்

புதுமா விலங்கை

எம்.ஜி.ஆர் நகர்

ஸ்ரீ தேவிகுப்பம்

செஞ்சி

பாணம்பாக்கம்

மணவூர்

ஆட்டுப்பாக்கம்

விடையூர்

பெரியகளக்காட்டூர்

சின்னகளக்காட்டூர்

சின்னம்மாபேட்டை

தொழுதாவூர் அகரம்

வெண்மனம்புதுர்

மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

இந்த மின்தடை பராமரிப்பு பணிகளுக்காக அத்தியாவசியமானது என்பதைக் குறிப்பிடுகிறோம். பொதுமக்கள் உணர்வுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 
இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படவுள்ளதாக செயற்பொறியாளர் (இ & ப), திருமழிசை திரு. பாலமுருகன் அவர்கள் தெரிவித்தார்.
 

No comments

Thank you for your comments