14-11-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு
திருமழிசை கோட்டத்தை சேர்ந்த 110/11 கிலோ வோல்ட் பேரம்பாக்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதனால், நாளை (14.11.2024) காலை 09.00 முதல் மாலை 02.00 மணி வரை பேரம்பாக்கம் , களாம்பாக்கம், கொண்டஞ்சேரி, நரசிங்கபுரம் , L.V.புரம் , O.M.மங்களம் சிவபுரம், இறையமங்களம், மப்பேடு, கீழச்சேரி, இருளன்சேரி, கொட்டையூர் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் இ/ப பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments