15-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மின் விநியோக நிறுத்தம்
திருவள்ளூர்:
மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் பகுதிகள் பின்வருமாறு:
📍 பெரியபாளையம் துணை மின் நிலையம் - 11 KV வெங்கல் மின்பாதை:
- வெங்கல்
- எர்ணாகுப்பம்
- பாகல்மேடு
- காதர்வேடு
- செம்பேடு
- மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள்
📍 பண்டிகாவனூர் துணை மின் நிலையம் - 11 KV கோட்டகுப்பம் மின்பாதை:
- கோட்டகுப்பம்
- மேட்டுபாளையம்
- மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்
இந்த பராமரிப்பு பணிகள் அவசியமானவை என்பதால், மின்விநியோக இடைநிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இதனை முன்கூட்டியே கவனத்தில் கொண்டு, மின்சாரத்தால் தொடர்புடைய தேவைகளை முன்னதாகவே நிறைவேற்றிக் கொள்ளுமாறு மாவட்ட மின் பகிர்மானத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
📝 செய்தி வெளியீடு –
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவள்ளூர் மாவட்டம்
No comments
Thank you for your comments