Breaking News

Showing posts with label Chengalpattu. Show all posts
Showing posts with label Chengalpattu. Show all posts

செங்கல்பட்டு: பிரதமர் வருகை - ஜி.எஸ்.டி சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தடையின்றி செல்லலாம்!

  செங்கல்பட்டு, ஜன. 22:   மதுராந்தகத்தில் நாளை நடைபெறவுள்ள பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து ம...Read More

செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கத்தில் அபாய நிலையில் மின் கம்பங்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கத்தில் ஆபத்து உண்டாக்கும் நிலையில்  பழுதடைந்த மின் கம்பங்கள் உள்ளன. இதனால் அப்பகுதி...Read More

அச்சிறுபாக்கம் கிளை நூலகத்தில் மனிதநேய உறவுகள் அறக்கட்டளை சார்பில் ஒரு மரம் ஒரு புத்தகம் திட்டம் அறிமுகம்

செங்கல்பட்டு மாவட்டம்  அச்சிறுபாக்கம் கிளை நூலகத்திற்கு போட்டி தேர்வு  புத்தகங்களை இலவசமாக வழங்கிடும் நூலக வாசகர்களுக்கு மனிதநேய உறவுகள் அறக...Read More

கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி - பெற்றோர்கள் முற்றுகை

அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களிடம் அதிக நன்கொடை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் கல்வி அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டிருந...Read More

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி காசோலை வழங்கினார் அமைச்சர் அன்பரசன்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையிக்கிணங்க, செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்...Read More

வரலாற்றை தாங்கி நிற்கும் அச்சிறுபாக்கம் இரயில் நிலையம்...நினைவு சின்னம் அமைக்க வலுக்கும் கோரிக்கை

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் வரலாற்றுச்சிறப்பு மிக்க தென்னிந்திய சுற்றுப்பயணத்தின் போது அச்சிறுபாக்கம் வருகை தந்தார் என்ற வரலாற்றை தாங்...Read More

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க காத்திருக்கும் கூட்டம்... 400-க்கும் மேற்பட்ட பயணிகள் வரிசையில் காத்திருக்கும் அவல நிலை

செங்கல்பட்டு : சென்னையில் புறநகர் பகுதியாக செங்கல்பட்டு விளங்கி வருவதால், ஏராளமான பொதுமக்கள் செங்கல்பட்டு ரயில் பயணத்தை நம்பியுள்ளனர். செங்க...Read More

தொடர்மழையால் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 403 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம்:  மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் ஓய்ந்த பின்னரும் தொடர்ந்து மழை ப...Read More

நாய்கள் கருத்தடை விவகாரத்தில் புதைக்கப்பட்ட நாய்களை தோண்டி உடற்கூறு ஆய்வு...

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை கட்டுப்படுத்துவதற்காக, நாய்கள் பிடிக்கப்பட்டு ஆய்வகத்தில் நாய்களு...Read More

செங்கல்பட்டில் மாட்டிற்கு பிரசவம் பார்க்காமல் திருப்பி அனுப்பிய கால்நடைத்துறை மருத்துவர்கள் - பொதுமக்களே பிரசவம் பார்க்கும் அவலம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி பகுதியை எத்திராஜ் (60) இவர் மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்ட...Read More

Fridge- ஆல் நேர்ந்த விபத்து... குடும்பத்துடன் 3 பேர் உயிரிழிப்பு... ஆட்சியர் ராகுல்நாத் முக்கிய வேண்டுகோள்

பயன்படுத்தாமல் இருக்கும் மின்சார சாதனங்களை, டெக்னீசியன் அறிவுறுத்தலுடன் பயன்படுத்துங்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ள...Read More

மேலும் 3 வெடி பொருள் மீட்பு - மலைப்பகுதி அருகே போலீஸ் பாதுகாப்பு

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி முகாமையொட்டி உள்ள பகுதியில் ஏற்கெனவே வெடிக்காத மூன்று ராக்கெட் ...Read More

நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் வளர்ச்சித் திட்டப் பணிகளின் குறித்த ஆய்வுக் கூட்டம்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின்  குறித்...Read More

செஸ் ஒலிம்பியாட் போட்டி : குக்கிராமம் வரை செய்தி சென்றுள்ளது அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்

மாமல்லபுரம்  செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாமல்லபுரத்தில் போட்டி நடைபெறும் அரங்கில் இன்று பிரமாண்ட பயிற்சி ஆட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி...Read More

உங்கள் பொய்களை இங்கே உருட்ட வேண்டாம்!.. வெளுத்து கட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மறைமலைநகர்: "நகரங்களை மட்டுமல்ல; கிராமங்களையும் முன்னேற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வைப்பதுதான் திராவி...Read More