Breaking News

ஈரோடு மற்றும் சுற்றுப்புற ஊர்களுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்க அறிவிப்பு

ஈரோடு :

ஈரோட்டிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற ஊர்களுக்கு கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்., ஈரோடு மண்டலம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

ஈரோட்டிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை,  திருச்செந்தூர் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும்என ஈரோடு மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

வெளியீடு - செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், ஈரோடு மாவட்டம்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 

No comments

Thank you for your comments