வாக்கு சேகரிக்க வந்த அமைச்சருக்கு கோட்டை பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு...
ஈரோடு :
உடன், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கழக மாநில, மாவட்ட, மாநகர பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.
இதில், கோட்டை பகுதி கழக செயலாளர் ராமச்சந்திரன், கவுன்சிலர் புவனேஸ்வரி, வட்ட கழக செயலாளர் பிரகாஷ், கவுன்சிலர் பழனியப்பா செந்தில் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வாக்கு சேகரிக்க வந்திருந்த அமைச்சருக்கு கோட்டை பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
No comments
Thank you for your comments