Breaking News

பிரபல நகைக்கடையில் கணக்கில் வராத பணம்-நகை பறிமுதல் அமலாக்கத் துறை நடவடிக்கை.


 சென்னை : 

அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கடந்த 20-ம் தேதி ப்ரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 

இதில் கணக்கில் வராதரூ.23.70 லட்சம் பணம், 11.60 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





No comments

Thank you for your comments