Breaking News

Showing posts with label நகை கொள்ளை. Show all posts
Showing posts with label நகை கொள்ளை. Show all posts

டாக்டர் தம்பதியை கட்டி போட்டு 280 பவுன் நகை, 25 லட்சம் பணம் கொள்ளை

திண்டுக்கல், பிப்.15- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், வீடு புகுந்து டாக்டர் தம்பதியை கட்டிப்போட்டு 280 சவரன் நகை, 25லட்சம் பணத்தை க...Read More

காவலரின் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்!

வேலூர், பிப்.2- வேலூர் மாவட்டத்தில் பெண் காவலரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகைகள் ரூ.1.25 லட்சம் ரொக்கம் திருட்டு. திருடு போன ப...Read More

கொள்ளை குற்றவாளிகள் மூன்று பேர் கைது - 44 சவரன் தங்கநகைகள், 30 கிராம் வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ.1,00,000 மீட்பு

காஞ்சிபுரம்: கொள்ளை குற்றவாளிகள் மூன்று பேர் கைது  சுமார் 17,00,000/- மதிப்புடைய 44 சவரன் தங்கநகைகள், 30 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம...Read More

பட்டப்பகலில் துணிகரம்... 80 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை

 காஞ்சிபுரம். காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் பள்ளி அருகே மாருதி நகரில் வசிக்கும் ஆடிட்டர் மேகநாதன் என்பவரது வீட்டில் ஆண் நபர்கள் யாரும் இல்லா...Read More

வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய பெண் கைது ... 9 ¾ பவுன் தங்க நகைகள்பறிமுதல் -

தூத்துக்குடி : குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து  தங்க நகைகளை திருடிய பெண் கைது  ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 10 ப...Read More

ஜோஸ் ஆலுக்காஸில் சுவரைத் துளையிட்டு நகைகள் கொள்ளை!

 வேலூர், டிச.15- வேலூரில் பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு, சுமார் 30 கிலோ தங்க வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்ற ...Read More

நகைக்கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து நகைகள் அபகரித்து ஓட்டம்... 24 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது

திருவள்ளூர்: தங்க நகைகள் வாங்குவது போல் நடித்து  அபகரித்து ஓட்டம் பிடித்த ஆந்திர கொள்ளையர்களை 24 மணி நேரத்தில்  திருத்தணி போலீசார் கைது செய்...Read More

காஞ்சிபுரத்தில் சமையல் காண்ட்ராக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளை... போலீஸ் தீவிர விசாரணை

காஞ்சிபுரம், செப்.15: காஞ்சிபுரம், வானவில் நகரில் சமையல் காண்ட்ராக்டர் வீட்டில் 20 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ.2 லட்சம் கொள்ளை...Read More

பட்டப்பகலில் திருடர்கள் கைவரிசை... 50 சவரன் நகைகள், ரூ.1,30,000 பணம் கொள்ளை சம்பவம்...

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே அரசு ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகைகள், 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு மர்ம நபர்கள் கை...Read More

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி கைது... தங்க நகைகள் மீட்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உட்கோட்டம், சாலவாக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கராபுரம், பள்ளத்தெருவைச் சேர்ந்த கொலக்கியம்மாள ( 57 ), க/பெ.பெ...Read More

நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காண்பித்து மிரட்டி நகை கொள்ளை!

வேலூர், ஆக.3- வேலூர் மாவட்டம், காட்பாடி திருவலம் ரோட்டில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தின் எதிரே ராமதாஸ் நகர் உள்ளது. இங்கு வசிப்பவர் தனியார் பள...Read More