மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்...
வேலூர்:
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில் மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சேதப்படுத்தி உள்ள சாலைகளை சரி செய்ய வேண்டி மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தராமல் காலதாமதம் செய்வதாலும் மற்றும் உடைந்த பாலங்களை சரி செய்ய வேண்டியும் மாநகராட்சியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
🔥 முக்கியச் செய்திகள்
👌 லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி பறிமுதல்
👌 மீண்டும் ஓர் அதிசய கிணறு... ஆர்வமுடன் பார்த்துச் செல்லும் பொதுமக்கள்
👌 போதையில் ஆம்புலன்ஸ் மீது ஏறி குத்தாட்டம்.!
👌 முதல்வர் ஸ்டாலினின் எதிர்கால திட்டங்கள் என்ன...? தெலங்கானா முதல்வர் சந்திப்பின் பின்னணி என்ன..?👌 கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்... முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டும் ஹெச்.ராஜா..
சாலை மறியல் போராட்டம் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொருளாளர் சஜின் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் இரண்டாம் பகுதி செயலாளர் ரீகன் , சாந்தா ராமன் மற்றும் காந்திநகர் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
No comments
Thank you for your comments