ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ பெருந்தேவி தாயார் முதல் முறையாக வெள்ளித் தடியின் மீது தங்க கேடயத்தில் காட்சி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ பெருந்தேவி தாயார் உடன் முதல் முறையாக வெள்ளித் தடியின் மீது தங்க கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சென்னை பள்ளிக்கரணை டி லக்ஷ்மி நரசிம்ம சுவாமிகள் உபயத்துடன் தயார் செய்யப்பட்டு வெள்ளித் தடிகள் ஆலயத்திற்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் அனுகிரத்துடன் வழங்கப்பட்டது.
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
🔥Also Read 👍 ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ பெருந்தேவி தாயார் முதல் முறையாக வெள்ளித் தடியின் மீது தங்க கேடயத்தில் காட்சி
இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் முதல் முறையாக வெள்ளி தடியுடன் தங்க கேடையத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ பெருந்தேவி தாயாருடன் நவராத்திரியை ஒட்டி நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் ஊஞ்சல் சேவையும் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜ பெருமாளின் அருளைப் பெற்றுச் சென்றனர்.
🔥 Also Read 👍 வரதராஜ பெருமாள் கோவில் பெருந்தேவி தாயாருக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளித் தடிகள்
No comments
Thank you for your comments