சுயேட்சை வேட்பாளர் பிரேமா தனது கணவர் ரஞ்சித்குமாருடன் வாக்களிப்பு
காஞ்சிபுரம்
முத்தியால்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிய வாக்குச் சாவடியில், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலர் பதவி 17வது வார்டுக்கு போட்டி இடும் சுயேட்சை வேட்பாளர் பிரேமா தனது கணவர் ரஞ்சித்குமாருடன் வந்து தங்களது ஓட்டை பதிவு செய்தனர.
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
சமூக இடைவெளியுடனும் முகக்கவசம் அணிவித்தும் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களிலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்கு எந்த வாகனங்களையும் போலீசார் அனுமதியளிக்காமல் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்கு மையங்களில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க அவர்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்துள்ளனர்.
பொதுமக்கள் ஆர்வத்துடன் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வரிசையாக நின்று வாக்களித்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments