Breaking News

சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்... மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர்:

புகார்களின் அடிப்படையில், ஆவடி மாநகராட்சி ஆணையர் சிவகுமார் அறிவுறுத்தலின்படி, நகராட்சிகளின் ஆணையாளர் பொன்னையாவின் உத்தரவின் பெயரில்,  நகரமைப்பு பிரிவு நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன், நகரமைப்பு ஆய்வாளர் தினகரன் முன்னிலையில், காவல்துறை உதவியோடு சாலை ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு பெயர் பலகைகள் தள்ளுவண்டிகள் போன்றவற்றை அதிரடியாக அகற்றினர்.

Also Read 👍 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்கு சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பா..?

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் ஆவடி மாநகராட்சி அருகே சாலையோரம் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன்.

இந்நிலையில், ஆக்கிரமிப்புகள் குறித்து நெடுஞ்சாலைத் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.  இதனை தொடர்ந்து ஆவடி மாநகராட்சிக்கு  புகார்கள் சென்றன.  

👍 Also Read 👉 பச்சையப்பாஸ் சில்க்ஸ், செங்கல்வராயன் சில்க்ஸ் துணிக் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை

புகார்களின் அடிப்படையில், ஆவடி மாநகராட்சி ஆணையர் சிவகுமார் அறிவுறுத்தலின்படி, நகராட்சிகளின் ஆணையாளர் பொன்னையாவின் உத்தரவின் பெயரில்,  நகரமைப்பு பிரிவு நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன், நகரமைப்பு ஆய்வாளர் தினகரன் முன்னிலையில், காவல்துறை உதவியோடு சாலை ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு பெயர் பலகைகள் தள்ளுவண்டிகள் போன்றவற்றை அதிரடியாக அகற்றினர்.


மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை பொது மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. பொதுமக்களும் சமூக ஆர்வலரும் ஆவடி மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் உள்ள அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments