பச்சையப்பாஸ் சில்க்ஸ், செங்கல்வராயன் சில்க்ஸ் துணிக் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் பிரபலமான நிதி நிறுவனம், பச்சையப்பாஸ் சில்க்ஸ் மற்றும் செங்கல்வராயன் சில்க்ஸ் துணிக் கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் தற்போது தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
30 இடங்களில் 60க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments