Breaking News

ஆனந்த விநாயகர் கைலாசநாதர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை

திவ்ய காசி பவ்வியகாசி  திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி  இன்று திறந்து வைத்தார். 


அதனை முன்னிட்டு  கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் அமைந்துள்ள ஆனந்த விநாயகர் கைலாசநாதர் திருக்கோவில் சிறப்பு பூஜை  வடவள்ளி மண்டல தலைவர் வேல்முருகன் ஜி தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments