புதையலுக்காக வனப்பகுதியில் பூஜை செய்தவர்கள் கைது
கிருஷ்ணகிரி:
புதையலுக்காக வனப்பகுதியில் பூஜை செய்த நான்கு பேர் கைது செய்து இராயக்கோட்டை போலீஸார் தீவிர விசாரனை...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த இராயக்கோட்டை அருகே வனப்பகுதியில் புதையல் இருப்பதாக கூறி சொம்பை வைத்து பூஜைகள் செய்த பலராமன், சுரேஷ், மதுசூதனன் மற்றும் ஜெயராமன் உள்ளிட்ட நான்கு பேரை பிடித்து கைது செய்த இராயகோட்டை போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments