Breaking News

கொரோனா 3 ஆம் அலையை எதிர்கொள்ள நாடு முழுதும் 50 நவீன மாடுலார் மருத்துவமனைகளை அமைக்க திட்டம்

புதுடெல்லி:

3 ஆவது அலையால் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால், அதை சமாளிக்க நாடு முழுதும் 50 நவீன மாடுலார் மருத்துவமனைகளை இரண்டு அல்லது 3 மாதங்களுக்குள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


தற்போது உள்ள மருத்துவமனைகளின் அருகே 3 கோடி ரூபாய் செலவில் ஐசியூ வசதியுடன் 100 படுக்கைகள் வரை உள்ள தலா 50 மாடுலார் மருத்துவமனைகள் அரசு மற்றும் இலவச மருத்துவமனைகளை ஒட்டி அமைக்கப்படும்.

கீழே உள்ள  இந்த செய்தியை யும் படிக்க லிங்க் கிளிக் செய்யவும் 

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்க ஓ. பன்னீர்செல்வம் ஒப்புதல்...!

அடுத்தடுத்து ஆட்சியர்கள் டிரான்ஸ்பர்.. பின்னணியில் அதிரவைக்கும் முக்கிய காரணம்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் ... பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்

எடப்பாடி எப்படி முதல்வராயிருப்பார்..? - கேள்வி எழுப்பிய சசிகலாவின் அதிரடி

தனி விமானத்தில் சிறப்பு அனுமதியுடன் அமெரிக்கா செல்லும் நடிகர் ரஜினி

சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கொரோனாவுக்கு எதிரான மருத்துவ வசதியை மேம்படுத்தும் நோக்கில் இவை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முதலில் இவை ஏற்படுத்தப்படும்.

25 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய இந்த மாடுலார் மருத்துவமனைகளை தேவைப்படும் இடங்களுக்கு எளிதாக கொண்டு செல்லலாம்.


No comments

Thank you for your comments