Breaking News

Showing posts with label Ukraine. Show all posts
Showing posts with label Ukraine. Show all posts

தமிழக மாணவர்களை மீட்க எம்.பி., திருச்சி சிவா உட்பட 4 பேர் நியமனம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Thursday, March 03, 2022
சென்னை: உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை விரைந்து மீட்டு, அழைத்துவருவது தொடர்பாக   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ...Read More

உக்ரைன் பிரச்சினையில் இந்தியா யார் பக்கம் என கேட்பது சிறுபிள்ளைத்தனம்!

Thursday, March 03, 2022
சென்னை, மார்ச் 3- "அரசியல் கட்சித் தலைவர்கள், சில ஆங்கில திரைப்படங்களை பார்த்துவிட்டு, 3 மணி நேரத்திற்குள் இந்தியர்களை மீட்டு விட வேண்ட...Read More

உக்ரைன் குண்டு வீச்சில் இந்திய மருத்துவ மாணவர் பலி

Tuesday, March 01, 2022
புதுடெல்லி, மார்ச் 1- உக்ரைனின் கீவ் நகரில் தங்கியுள்ள மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் இன்று அவசரமாக வெளியேறுமாறு அங்குள்ள இந்திய தூதர...Read More

ஆபரேஷன் கங்கா திட்டம் - இந்தியர்களை மீட்க ஹங்கேரி புறப்பட்டார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Tuesday, March 01, 2022
புதுடெல்லி: உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என கீவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைன் ம...Read More

உக்ரைன் தலைநகரை விட்டு இந்தியர்கள் உடனே வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

Tuesday, March 01, 2022
புதுடெல்லி: உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை உடனடியாக வெளியேறும்படி கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உ...Read More

இந்தியர்களை மீட்க உக்ரைன் அண்டை நாடுகளுக்கு செல்லும் 4 மத்திய அமைச்சர்கள்!

Monday, February 28, 2022
 புதுடெல்லி, பிப்.28- உக்ரைன் அரசு தனது வான்வெளியை மூடியிருப்பதால் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா எல்லையில் இந்திய விமானம் மீட்புப் பணியில...Read More

ரஷ்ய ராணுவத்தினர் சுமார் 5300 பேர் உயிரிழப்பு

Monday, February 28, 2022
கீவ் : ரஷ்யாவுடனான போரில் 14 குழந்தைகள் உள்பட 352 பேர் பலியாகி உள்ளனர் என உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள...Read More

உக்ரைனின் உலகின் மிகப்பெரிய விமானத்தை அழித்த ரஷ்யா

Monday, February 28, 2022
 கீவ், பிப்.28- தலைநகர் கீவ் அருகே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் ரஷ்ய படையினரின் குண்டுவீச்சால் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் அழிக்கப்...Read More

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க ஏர் பபுள் கெடுபிடியை தளர்த்தியது மத்திய அரசு

Thursday, February 17, 2022
புதுடெல்லி:  போர் பதற்றத்தில் உள்ள உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர ஏதுவாக உக்ரைனுக்கு எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்...Read More