Breaking News

பெரம்பலூர் முகாம் – அம்பேத்கர் நினைவு தினத்தில் விடுதலை சிறுத்தைகள் மரியாதை


கடலூர் மைய மாவட்டம், விருத்தாசலம் தெற்கு ஒன்றியத்தின் பெரம்பலூர் முகாம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் எழுபதாவது நினைவு நாளை முன்னிட்டு மரியாதை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

விசிக முகாம் செயலாளர் வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பேத்கர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்:  துரைமுருகன், இளையபெருமாள், கோபி, வெங்கடேசன், வினோத், சிவா, தமிழ்மணி, கிருஷ்ணமூர்த்தி, கொளஞ்சி, காசிநாதன், முனியன்

மகளிர் அணி நிர்வாகிகள்:

வனிதா, தெய்வமணி, தனம், ஜெயலலிதா, சுந்தரவல்லி, பிரியா, ஆவன்னா, மூக்காயி, சீலா, அயலாண்டம், பூங்கொடி, நாகம்மா, சாமுண்டி, கொளஞ்சி, ராதிகா

மேலும் பெரம்பலூர் முகாம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும், உள்ளூர் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு, அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 


📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)

🔮 2026 புத்தாண்டு ராசி பலன் & பரிகாரம்: இந்த ஆண்டு உங்கள் அதிர்ஷ்டத்தை திறக்கும் ரகசியங்கள்!

















No comments

Thank you for your comments