Breaking News

காஞ்சிபுரம் இளைஞர் தேசிய கராத்தே போட்டியில் விளையாட தேர்வு


காஞ்சிபுரம், ஆக.16:

காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் தாஷப்பிரகாஷ் தேசிய கராத்தேப் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அவரது பயிற்சியாளர் பாலா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.


இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மேகலயா மாநிலம் ஷில்லாங்கில் தேசிய கராத்தே போட்டியில் விளையாட தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் நிகழ்வு இம்மாதம் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.


Jivada Kumkumadi Tailam

🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்

குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇

 இத்தேர்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 140 வீரர்கள் கலந்து கொண்டனர்.இதில் தமிழகத்திலிருந்து 5 பேர் கலந்து கொண்டதில் 4 பேர் தேசிய கராத்தே அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் தமிழ்நாடு கராத்தே அசோசியேஷன் சார்பில் பங்கேற்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த கராத்தே வீரரான தாசப்பிரகாஷ்(18) 60 கிலோ எடைப்பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதன் மூலம் தேசிய கராத்தே அணியில் தமிழகத்தின் சார்பில் விளையாட தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கராத்தே தலைமை பயிற்சியாளர் பாலா தெரிவித்துள்ளார்.

📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

 

No comments

Thank you for your comments