💧 காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யாற்றில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு
காஞ்சிபுரம், அக்.16:
காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக பாயும் செய்யாறு நதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது.
செய்யாற்றில் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மூன்று தடுப்பணைகள் — சிலாம்பாக்கம், அனுமன் தண்டலம், வெங்கச்சேரி — அனைத்தும் தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
🌊 சிலாம்பாக்கம் தடுப்பணை முழு கொள்ளளவு எட்டி திறந்தது
புதியதாக கட்டப்பட்ட சிலாம்பாக்கம் தடுப்பணை, 97 சதவீத பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்காக காத்திருந்த நிலையில், சமீபத்திய மழை காரணமாக தற்போது முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியேறி வருகிறது.
இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
🚰 நீர் வெளியேற்ற நிலவரம்
- அனுமன் தண்டலம் தடுப்பணை: 6,000 கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது.
- சிலாம்பாக்கம் தடுப்பணை: 4,800 கனஅடி நீர் வெளியேறுகிறது.
- வெங்கச்சேரி தடுப்பணை: 4,500 கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது.
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
செய்யாற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுற்றுப்புற விவசாயப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments