Breaking News

📰 விடியா தி.மு.க. அரசின் “உருட்டுகளும் திருட்டுகளும்” – வாலாஜாபாத் ஒன்றிய கழக ஆலோசனை கூட்டம் பரபரப்பு!


 காஞ்சிபுரம் மாவட்டம்:

வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் ஊத்துகாடு தணியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை மற்றும் தேர்தல் பயிற்சி கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கழக ஒன்றிய செயலாளர் அக்ரி நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,

விடியா தி.மு.க. அரசின் உருட்டுகளும் திருட்டுகளும் குறித்து திண்ணை பிரச்சாரம் மற்றும் பூத், கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் பயிற்சி குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றன.


🔹 முக்கிய பங்கேற்பாளர்கள்:

  • மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம்
    👉 முக்கிய உரையாற்றி, கட்சி வலுவூட்டும் பணிகள் மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பு மேம்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினார்.

  • கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன்

  • அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்

  • கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் எஸ்.எஸ்.ஆர். சத்யா

  • தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர்கள் வினோத், கோபிநாத்

  • மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி

  • மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சம்பத்

  • தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கௌதம்

  • மாவட்ட அம்மா பேரவை தலைவர் தென்னேரி வரதராஜுலு

  • இணை செயலாளர் உள்ளாவூர் பிரபாகரன்

  • மாணவரணி இணை செயலாளர் டேவிட் அஞ்சூரான்

  • இளைஞர் அணி துணை தலைவர் நேறு நகர் கலைமணி

  • இளைஞர் அணி இணை செயலாளர் தொள்ளாழி மோகன்

  • பேரூராட்சி கழக செயலாளர் அரி குமார்

  • மாவட்ட மகளிரணி தலைவர் சியாமளா சின்னதம்பி

  • ஒன்றிய துணை செயலாளர் ஜான்சிராணி

  • ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்கள் தென்னேரி முனிராஜ், கே.எஸ். கார்த்தி

  • பேரூராட்சி இணை செயலாளர் விவேகா கலைமணி

  • எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஞானவேல்

  • இலக்கிய அணி செயலாளர் அன்பு

  • தொள்ளாழி இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

“அரசின் தவறுகளை மக்களுக்கு உணர்த்தும் திண்ணை பிரச்சாரம் தொடர வேண்டும்;
ஒவ்வொரு நிர்வாகியும் தன்னம்பிக்கையுடன் தேர்தலை நோக்கி முன்னேற வேண்டும்,”
வி. சோமசுந்தரம் அவர்கள் வலியுறுத்தினார்.

 

No comments

Thank you for your comments