காஞ்சிபுரம் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பா.முருகேசன் பொறுப்பேற்பு Pa. Murugesan takes charge as the new District Revenue Officer of Kanchipuram
காஞ்சிபுரம், அக்.26:
காஞ்சிபுரம் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பா.முருகேசன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் இதற்கு முன்பு சென்னை மாநகராட்சி 10 வது மண்டல மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த செ.வெங்கடேஷ் சென்னை மாநகராட்சியின் 10 வது மண்டல மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட பா.முருகேசனுக்கு வருவாய்த்துறை மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மாலையில் உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ.சேவை மையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன் ஆய்வு செய்தார்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments