தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா & புகையிலை விற்பனை — கடை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது!
காஞ்சிபுரம் :
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
சோதனையில், குமார் (வயது 53), சம்மந்தம் என்பவரின் மகன், அவரின் ஸ்ரீ கணபதி ஸ்டோர்ஸ், எண் 42/3, காந்தி ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கடையை மூடி சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்டவருக்கு எதிராக சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொது மக்கள், அரசு தடை செய்த பொருட்களை விற்பனை செய்யும் அல்லது வாங்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments