Breaking News

காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்


காஞ்சிபுரம், அக்.22:

காஞ்சிபுரம் மின்வாரிய தெற்கு பொறியாளர் அலுவலகத்தில்  வியாழக்கிழமை மின்நுகர்வோர் குறை தீர்க்கும்  கூட்டம் காலை 11 மணிக்கு மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெறவுள்ளது. 

மின் நுகர்வோர்கள் இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.செல்வம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments