மகளிர் திட்டம் செயல்படுத்தும் வாழ்வாதார மேம்பாடுகள் – காஞ்சிபுரம் ஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம், அக்.8:
ராவத்தநல்லூர் ஊராட்சியில் உள்ள ஒரு உற்பத்தியாளர் குழுவிற்கு, ₹2 லட்சம் வீதம் மொத்தம் 10 குழுக்களுக்கு ₹20 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மரச்செக்கு எண்ணெய் தயாரித்தல், பாரம்பரிய நெல் உற்பத்தி, அப்பளம் தயாரித்தல், சிறுதானிய உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆய்வின் போது மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் பிச்சாண்டி மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் உடன் இணைந்து பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments