காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
காஞ்சிபுரம், அக்.15:
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட தலைமை தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் பட்டாசுப்பெட்டிகள், பரிசுப்பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
இந்த நிலையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலும்,ஆய்வாளர் கீதா மேற்பார்வையிலும் காவல்துறையினர் தீயணைப்பு நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தீயணைப்பு நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுப் பெட்டிகளுக்கும், பரிசுப் பொருட்களுக்கும் உரிய ரசீதுகள், ஆவணங்கள் சரியாக இருந்ததால் அவை எவற்றையும் பறிமுதல் செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

No comments
Thank you for your comments