காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் உண்டியல் காணிக்கை வரவு ரூ.5.66 லட்சம்
காஞ்சிபுரம், அக்.9:
சின்னக்காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயில்.108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும் இருந்து வரும் இக்கோயிலில் ஒரு ஆண்டுக்குப் பிறகு 3 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.
இதில் பக்தர்கள் காணிக்கையாக மொத்தம் ரூ.5,66,792 செலுத்தியிருந்தனர்.
No comments
Thank you for your comments