28 ஆண்டுகளாக காலதாமதம் - வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
28 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதிகளுக்கு பட்டா வழங்காமல் காலதாமதம் ஏற்படுத்தி வரும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
இதனை பலமுறை மாவட்ட ஆட்சியில் இடமும் உயர்த்துறை அதிகாரிகளிடமும் மனு அளிக்கும் எவ்விதை நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து இன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக ஒலிபெருக்கி மூலம் நடந்து வந்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
28 ஆண்டுகளுக்கு முன்பு தயார் நிலையில் பொதுமக்களுக்கு வழங்க இருக்கின்ற பட்டாவை நிறுத்தி வைத்து காலதாமதம் ஏற்படுத்தி வருவதை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments
Thank you for your comments