தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இளைஞர் எழுச்சி கருத்தரங்கம்
காஞ்சிபுரம், செப்.9:
இஸ்லாத்தில் இல்லாத மூடநம்பிக்கைகள் குறித்த கலந்தாய்வும், இளைஞர் எழுச்சி கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத் தலைவர் அன்சாரி, மாவட்ட மருத்துவ அணியின் செயலாளர் சர்புதீன், செயலாளர் சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். நிறைவாக பொருளாளர் பாசில் நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments