காஞ்சிபுரம் வேதாச்சலம் நகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை
காஞ்சிபுரம், செப்.10:
வேதாச்சலம் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜேந்திரன், தமிழக முதலமைச்சர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.
கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:
பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ள மனுவில், உடனடியாக சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments