காஞ்சிபுரம் வையாவூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – இருவர் பலி |Kanchipuram Vaiyavur Road Two-Wheeler Accident Two Dead
காஞ்சிபுரம் :
அப்போது வையாவூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் தனது புல்லட் வாகனத்தில் எதிரே வந்தபோது, இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதால் விபத்து ஏற்பட்டது.
இதில் ஹரீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த நிர்மல், சந்தோஷ், வெங்கடேசன் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிர்மல் உயிரிழந்தார்.
No comments
Thank you for your comments